தினசரி செய்திகள்

தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தில் கணக்கெடுக்க அமைச்சரவை அனுமதி!

Wednesday, September 23rd, 2020
தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் அடுத்த கணக்கெடுப்பினை நடத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்த அமைச்சரவை பத்திரம் பின்வருமாறு - இலங்கையில் குடிசன மற்றும்... [ மேலும் படிக்க ]

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Wednesday, September 23rd, 2020
நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் எதிர்வு கூறப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள குறித்த... [ மேலும் படிக்க ]

ஆபாச வெளியீடுகளை தடை செய்யும் திருத்தச் சட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, September 23rd, 2020
ஆபாச வெளியீடுகளை தடை செய்யும் வகையில் திருத்த சட்டத்தினைக் கொண்டுவர அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சிறுவர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆபாச வெளியீடுகளை தகவல்... [ மேலும் படிக்க ]

காலம் தாழ்த்தாது தீர்வுகளை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை – ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவிப்பு!

Wednesday, September 23rd, 2020
மக்கள் மத்தியில் சென்று, அவர்கள் முகங்கொடுத்து வருகின்ற பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக இனங்கண்டு தாமதிக்காமல் தீர்வுகளை வழங்குவதற்காக, கிராமங்களுக்குச் செல்வதற்கு ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று: கட்டாரிலுள்ள இலங்கை தூதரகம் பூட்டு!

Wednesday, September 23rd, 2020
கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதிவரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதியானதை... [ மேலும் படிக்க ]

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை முயற்சி!

Tuesday, September 22nd, 2020
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தமக்கு விடுமுறை வழங்கவில்லை என்று அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு தவறான முடிவெடுத்து தற்கொலைக்கு முயற்சி... [ மேலும் படிக்க ]

அடுத்த வருடம் இலங்கை மஞ்சள் உற்பத்தியில் தன்னிறைவு – விவசாய ஏற்றுமதி திணைக்களம்!

Monday, September 21st, 2020
அடுத்த வருடம் இலங்கை மஞ்சள் உற்பத்தியில் தன்னிறைவு காணும் என்று விவசாய ஏற்றுமதி திணைக்களம் அறிவித்துள்ளது தற்சமயம் 1500 ஹெக்டெயர் நிலப்பரப்பில் மஞ்சள் பயிரிடப்பட்டிருக்கிறது... [ மேலும் படிக்க ]

உரிய தராதரங்ளை பின்பற்றியே நிர்மாணிக்கப்பட்டது – குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் கண்டியில் இடிந்துவிழுந்த கட்டிடத்தின் உரிமையாளர்!

Monday, September 21st, 2020
கண்டியில் இடிந்துவிழுந்த கட்டிடத்தின் உரிமையாளர் தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளதுடன் உரிய தராதரங்ளை பின்பற்றியே அந்த கட்டிடத்தை தாம்... [ மேலும் படிக்க ]

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக உப பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு பெற்றவுள்ள பெண் பொலிஸ் அதிகாரி!

Monday, September 21st, 2020
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக பெண் பொலிஸ் அதிகாரிக்கு உயர் பதவி வழங்கப்படவுள்ளது. அதற்கமைய பெண் பொலிஸ் அதிகாரியொருவரை உப பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு செய்வதற்கு தேசிய... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்துக்கு எதிராக நீதிமன்றுக்கு செல்லும் சஜித் தரப்பு!

Monday, September 21st, 2020
20 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றுக்கு செல்லவுள்ளதாக சஜித் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள’ளார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]