தினசரி செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு கடன் வசதியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Sunday, September 20th, 2020
பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களுக்கு மடிக்கணினியை கொள்வனவு செய்வதற்கு தேவையான கடன் வசதியை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள்... [ மேலும் படிக்க ]

புதிய வீதி ஒழுங்கு முறைமை நாளைமுதல் கடுமையாக நடைமுறைபடுத்தவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவிப்பு!

Sunday, September 20th, 2020
வீதி ஒழுங்கு நடைமுறையை நாளைமுதல் கடுமையாக நடைமுறைபடுத்தவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 14 ஆம் திகதிமுதல் வீதி ஒழுங்கு நடைமுறை ஒத்திகை கடைப்பிடிக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

யாழ்.குருநகர் பகுதியில் கடலாமை இறைச்சியுடன் நால்வர் விசேட அதிரடிப் படையினரால் கைது !

Sunday, September 20th, 2020
யாழ்ப்பாண பகுதியில், கடலாமை இறைச்சியுடன் நால்வர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடைப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து யாழ்ப்பாணம் குருநகர்... [ மேலும் படிக்க ]

ரணிலே ஐ.தே.கட்சியின் அழிவுக்கு காரணம் – நேரடியாக விமர்சித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன!

Saturday, September 19th, 2020
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பிரதித்தலைவரை தெரிவு செய்வதற்காக கட்சியின் செயற்குழுவில் வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன்... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்தச் சட்டத்தை அப்படியே நிறைவேற்ற வேண்டும் – அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, September 19th, 2020
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வதாக நாட்டுக்கு கூறியதாகவும் அதில் ஒரு பகுதியை வைத்துக்கொள்வதாக வாக்குறுதி வழங்கவில்லை எனவும்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத ஆள் கடத்தலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் – நீதி அமைச்சர் தகவல்!

Saturday, September 19th, 2020
சட்டவிரோத ஆள் கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகின்றது என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். புலம்பெயர்ந்தோர்... [ மேலும் படிக்க ]

பொறியியல் பீடங்களுக்கு அதிக மாணவர்களை உள்ளீர்க்கை – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ்!

Saturday, September 19th, 2020
இலங்கை பல்கலைக் கழகங்களின் பொறியியல் பீடங்களுக்கு அதிக மாணவர்களை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல்களுக்கு பொறுப்பை ஏற்றால் சலுகை – முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் திட்டம் அம்பலம்!

Saturday, September 19th, 2020
பயங்கரவாத தாக்குதல்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு பதவியில் இருந்து விலகினால் சலுகைகளை வழங்குவதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் வெடிபொருட்கள் மீட்பு!

Saturday, September 19th, 2020
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இந்து மயானத்தில் இருந்து... [ மேலும் படிக்க ]

வாகனங்களின் நகர்வுகளை கண்காணிக்க ட்ரோன் – விமானப்படை!

Friday, September 18th, 2020
கொழும்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கை சட்டத்திற்கேற்ப வாகனங்களின் நகர்வுகளை கண்காணிப்பதற்கு பொலிஸாருக்கு உதவும் வகையில் ட்ரோன் கருவிகளை பயன்படுத்தும் திட்டம்... [ மேலும் படிக்க ]