தினசரி செய்திகள்

வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம் – எச்சரிக்கும் வானிலை அவதான நிலையம்!

Friday, September 18th, 2020
நாடு முழுவதும் காற்று நிலைமையும் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான வானிலையும் செப்டம்பர் 18ஆம் திகதியிலிருந்து 21ஆம் திகதி வரை தற்காலிகமாக சற்று அதிகரிக்கும் என... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு – உரிய நடவடிக்கை எடுக்குமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Friday, September 18th, 2020
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் வாழ்க்கைச் செலவு தொடர்பான குழு கூடி ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ்... [ மேலும் படிக்க ]

உளுந்து தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கை – பிரதமர் மஹிந்த அதிரடி உத்தரவு!

Friday, September 18th, 2020
நாட்டில் ஏற்பட்டுள்ள உளுந்து தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை காலை இந்த அவசர உத்தரவை... [ மேலும் படிக்க ]

பத்திரிக்கை விநியோகஸ்தர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல் – பொலிஸார் தீவிர விசாரணை!

Friday, September 18th, 2020
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்றின், விநியோகப் பணியில் ஈடுபட்டிருந்தவரை வழிமறித்த கும்பல் ஒன்று, அவரை வாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளன. இந்தச்... [ மேலும் படிக்க ]

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் பொது மக்கள் நடந்து கொள்வது பாரதூரமானது என எச்சரிக்கை!

Friday, September 18th, 2020
கொரோனா குறித்த சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் பொது மக்கள் நடந்து கொள்வது பாரதூரமானது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

இலங்கைக் குழந்தை ஒன்றின் முழுமையான கல்வி மற்றும் முழு ஆரோக்கியம் 60 வீத வளர்ச்சியை கொண்டது – உலக வங்கி !

Friday, September 18th, 2020
இலங்கையில் பிறந்த குழந்தை ஒன்றின் முழுமையான கல்வி மற்றும் முழு ஆரோக்கியம், தெற்காசிய மற்றும் குறைந்த நடுந்தர வருமானம் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது 60 வீத வளர்ச்சியை கொண்டது என்று... [ மேலும் படிக்க ]

நல்லூர் பிரதேச சபை செயலாளர் மீது தாக்குதல் – சந்தேக நபர் கோப்பாய் பொலிசாரால் கைது!

Thursday, September 17th, 2020
நல்லூர் பிரதேச சபைக்குள் உட்புகுந்து சபையின் செயலாளர் எஸ்.சுதர்சன் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (17)... [ மேலும் படிக்க ]

அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் பதவி வெற்றிடங்களை நிரப்ப தீர்மானம் – நீதி அமைச்சு!

Thursday, September 17th, 2020
அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் நிலவும் இரசாயன பரிசோதகர் பதவி வெற்றிடங்களுக்கு புதிதாக 28 பேரை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டுடன்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் திங்கள்முதல் கொழும்பில் அமுலாகும் புதிய சட்டம் – மீறுவோருக்கு 2000 ரூபா அபராதம் – பொலிஸ் டி.ஐ.ஜி லால் செனவிரத்ன அறிவிப்பு!

Thursday, September 17th, 2020
கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பொலிஸார் அறிமுகப்படுத்திய புதிய சாலை விதிகள் எதிரவரும் 21ஆம் திகதிமுதல் கண்டிப்பாக அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் டி.ஐ.ஜி லால் செனவிரத்ன... [ மேலும் படிக்க ]

மாணவர்களை இணைக்குமாறு வரும் சிபார்சுகளை தயங்காது நிராகரியுங்கள் – பாடசாலை அதிபர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை!

Thursday, September 17th, 2020
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அரச அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளுமாறு முன்வைக்கப்படும் வேண்டுகோள்களை தயங்காது நிராகரிக்குமாறு... [ மேலும் படிக்க ]