தினசரி செய்திகள்

விவசாய, கடற்றொழில் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கத் தேவையான நடவடிக்கைகள் பூர்த்தி – கமநல காப்புறுதி சபையின் தலைவர் ஹேமசந்திர ஏப்பா தெரிவிப்பு!

Thursday, November 12th, 2020
விவசாய மற்றும் கடற்றொழில் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை வழங்கத் தேவையான நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கமநல காப்புறுதி சபையின் தலைவர் ஹேமசந்திர ஏப்பா... [ மேலும் படிக்க ]

வெளி மாகாணமொன்றில் உயிரிழந்த முதியவரின் உடலை உரிய அனுமதிகளின்றி யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டதால் 14 குடும்பங்கள் ஊர்காவற்றுறையில் தனிமைப்படுத்தப்பட்டனர்!

Thursday, November 12th, 2020
கொரோனா அபாயமுள்ள வெளி மாகாணமொன்றில் உயிரிழந்த முதியவரின் உடல் உரிய அனுமதிகளின்றி யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டதால், அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள்... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தடையின்றி வழங்கப்படுகின்றது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, November 12th, 2020
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தடையின்றி வழங்கப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2020 ஆம்... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியிலிருந்து மஹிந்த தேசப்பிரிய இன்றுடன் ஓய்வு !

Thursday, November 12th, 2020
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய இன்றுடன் தமது பதவியில் இருந்து ஓய்வுப் பெற்றுச் செல்கின்றார். அத்துடன் 19 ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் கடந்த 2015ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

2020 ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு கடன்களை அரசாங்கம் செலுத்தியுள்ளது- நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றுகையில் பிரதமர் தெரிவிப்பு!

Thursday, November 12th, 2020
2020 ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு கடன்களை இலங்கை அரசாங்கம் செலுத்திவிட்டது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் 2... [ மேலும் படிக்க ]

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசியை எதிர்பார்த்துக் காத்திருக்க முடியாது – நோய் தடுப்பு பிரிவு பிரதான தொற்று நோயியல் நிபுணர் தெரிவிப்பு!

Wednesday, November 11th, 2020
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக தடுப்பூசியை எதிர்பார்த்துக் காத்திருக்க முடியாது என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு பிரதான தொற்று... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டதாக அர்த்தமில்லை – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Wednesday, November 11th, 2020
கொரோனா வைரஸ் விடயம் தொடர்பாக இலங்கை மக்கள் தொடர்ந்தும் அசமந்தப் போக்குடன் செயற்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் தனிமைப்படுத்தல்... [ மேலும் படிக்க ]

இசட் புள்ளிகள் மீளாய்வு செய்யப்படும் – கல்வி அமைச்சு தீர்மானம் – கல்வி அமைச்சின் செயலாளர்!

Wednesday, November 11th, 2020
2019ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையிலான இசட் புள்ளிகள் மீளாய்வு செய்யப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கல்வி... [ மேலும் படிக்க ]

மெனிங் சந்தையுடன் தொடர்புபட்டு இதுவரை பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தாதவர்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ளுங்கள் பொலிஸார் கோரிக்கை!

Wednesday, November 11th, 2020
கொழும்பைச் சுற்றியுள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிறப்பு அம்பியூலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் பிரதிப்... [ மேலும் படிக்க ]

மெனிங் பொதுச்சந்தைக்கு பதிலாக புதிய பொதுச்சந்தை – பஷில் ராஜபகக்ஷ தெரிவிப்பு!

Wednesday, November 11th, 2020
விவசாயிகளின் உற்பத்திகள் பயன் பெறாத வகையில் வீண்விரமயாவதற்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது. மெனிங் பொதுச்சந்தைக்கு பதிலாக பேலியகொட பகுதியில் புதிய பொதுச்சந்தை... [ மேலும் படிக்க ]