தினசரி செய்திகள்

கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகளுக்கான விசேட அறிவித்தல்!

Friday, November 13th, 2020
கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகள், தமது உத்தியோகபூர்வ இல்லங்களிலிருந்து வெளியேற 2 வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றால் நிர்க்கதியாகியுள்ள 14 இலட்சம் குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு!

Friday, November 13th, 2020
கொரோனா தொற்று நிலைமையினால் நிர்க்கதியாகியுள்ள மக்களுக்காக முன்னெடுக்கப்படும் அரச நிவாரண நடவடிக்கைகளில் இதுவரை சுமார் 14 இலட்சம் குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு... [ மேலும் படிக்க ]

நாட்டில் நல்ல தலைமை இருக்கிறது : ஒருபோதும் நாங்கள் தோல்வியடைய மாட்டோம் – இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா உறுதி!

Friday, November 13th, 2020
நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் செயல்முறை மற்றும் பொருளாதாரம் மக்கள் மீது குறைந்தபட்ச அழுத்தத்துடனேயே மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

முகநூல் தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Friday, November 13th, 2020
சமூக ஊடகங்களில் புகைப்படங்களை பகிர்வது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் குறிப்பாக முகநூலில் ட்ரெண்டிங் ஆகி வரும் #5different look chalenge என்ற சவால் மூலம்... [ மேலும் படிக்க ]

ஆலயங்களில் ஒன்றுகூடுவதை தவிருங்கள் – பொதுமக்களிடம் யாழ் மாவட்ட செயலகம் வேண்டுகோள்!

Friday, November 13th, 2020
தீபாவளி தினமாகிய நாளையதினம்  பொதுமக்கள் ஆலயங்களில் ஒன்று கூட வேண்டாம்  என யாழ் மாவட்டச் செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது தீபாவளி பண்டிகை தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை மாவட்ட... [ மேலும் படிக்க ]

கொரோனா என்னும் தீமையை அழிப்பதற்கும் ஒரு கிருஷ்ண பரமாத்மா வருவார் – தீபவளி வாழ்த்துச் செய்தியில் யாழ்ப்பாணத்திற்கான இந்தியாவின் முன்னாள் துணைத்தாதுவர் நடராஜன் தெரிவிப்பு!

Friday, November 13th, 2020
தேனினுமினிய செந்தமிழ் பேசும் இலங்கை தமிழ் உறவுகளுக்கும் புலம்பெயர் நாடுகளிலெல்லாம் தமிழ் புகழ் பரப்பும் அன்பான புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகளை... [ மேலும் படிக்க ]

அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி வழிபாடுகளில் ஈடுபடுங்கள் – தீபாவளி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, November 13th, 2020
உலகமெங்கிலும் வாழும் இந்துக்கள், தீபாவளி பண்டிகையை, அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி வழிபாடுகளில் ஈடுபட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ... [ மேலும் படிக்க ]

பெரும்போகத்தில் 8 இலட்சத்து 17 ஆயிரம் ஹெக்டயர் பரப்பில் நெற் செய்கை – விவசாயப் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Friday, November 13th, 2020
நாட்டில் இவ்வருடம் பெரும்போக செய்கையில் 8 இலட்சத்து 17 ஆயிரம் ஹெக்டயர் பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம் டபிள்யு. எம். டபிள்யு. வீரகோன்... [ மேலும் படிக்க ]

தீபாவளி பண்டிகையை வீடுகளில் இருந்தவாறு கொண்டாடங்கள் – இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் கோரிக்கை!

Thursday, November 12th, 2020
இலங்கை வாழ் இந்துக்கள் இம்முறை தீபாவளி பண்டிகையை வீடுகளில் இருந்தவாறு கொண்டாடுவது சிறந்ததாகும் என்று இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.உமாசங்கர்... [ மேலும் படிக்க ]

இலங்கை போக்குவரத்து சபை – ரயில்வே திணைக்களத்தின் வருமானத்தில் வீழ்ச்சி !

Thursday, November 12th, 2020
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்டதன் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட சுகாதார ஆலோசனைகள் காரணமாக பேருந்து மற்றும் ரயில்வே திணைக்களத்தின வருமானம் பாரிய... [ மேலும் படிக்க ]