தினசரி செய்திகள்

யாழ் மாவட்டத்தில் 600 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில் – பொதுமக்கள் குறித்த அறிவுறுத்தலுக்கேற்ப செயற்பட வேண்டும் என சுகாதார தரப்பினர் வலியுறுத்து!

Sunday, November 15th, 2020
யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் மற்றும் தொற்றாளர்களுடன் பயணித்தவர்கள் என சுமார் 600 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று மரணங்கள் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்தவருக்கு விளக்கமறியல்!

Saturday, November 14th, 2020
வீதிகளில் கிடைக்கும் சடலங்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் என சமூக ஊடகங்களில் பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுத்த குற்றச்சாட்டில் கைது சிஐயப்பட்ட ஒருவருக்கு... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றிலிருந்து வயோதிபர்களை பாதுகாப்பது தொடர்பில் விசேட கவனம் வேண்டும் – சுகாதாரத்துறை அறிவுறுத்து!

Saturday, November 14th, 2020
கொரோனா தொற்றிலிருந்து நாட்டில் உள்ள வயோதிபர்களை பாதுகாப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அறிவறுத்தியுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீண்ட... [ மேலும் படிக்க ]

அச்சுறுத்தலான சூழ்நிலையை மக்கள் கவனத்தில் கொள்ளாது செயற்படுகின்றனர் – சுகாதார அமைச்சு குற்றச்சாட்டு!

Saturday, November 14th, 2020
அச்சுறுத்தலான சூழ்நிலையை கருத்தில் கொள்ளாது பொது மக்கள் தொடர்ந்தும் கவனயீனமாகச் செயற்படுவதை அவதானிக்க முடிவதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார... [ மேலும் படிக்க ]

கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைகள் அறிவிக்கப்பட்ட திகதியிலேயே நடைபெறும் – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Saturday, November 14th, 2020
கல்விப் பொது தராதர சாதாரணதரப் பரீட்சைகளை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திகதிகளிலேயே நடத்த திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா... [ மேலும் படிக்க ]

வடக்கின 9 இடங்கள் கொரோனா தொற்றின் ஆபத்துள்ள பகுதிகளாக சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Saturday, November 14th, 2020
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இலங்கையில் கொரோனா தொற்றின் அதிக ஆபத்துள்ள பகுதிகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் வடக்கு மாகாணத்தில் ஒன்பது பிரதேசங்கள் அதிக... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் திங்களன்று மேல் மாகாணம் தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படும் – சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவிப்பு!

Saturday, November 14th, 2020
தனிமைப்படுத்தல் பகுதிகள் மற்றும் மேல் மாகாண பயண கட்டுப்பாடுகள் குறித்த இறுதி முடிவு கொரோனா தொற்றின் தற்போதைய சூழ் நிலையை கருத்திற்கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை முடிவு... [ மேலும் படிக்க ]

கை கழுவும் திரவங்களை பயன்படுத்தியபின் விளக்குகளை ஒளிரச் செய்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள் – மக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Friday, November 13th, 2020
தீபாவளி பண்டிகை கொண்டாடும் மக்கள், தீப்பற்றக்கூடிய கை கழுவும் திரவங்களை பயன்படுத்திவிட்டு, விளக்குகளை ஒளிரச் செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு ... [ மேலும் படிக்க ]

தயாரிக்கப்பட்ட பாடங்களை பாடசாலைகள் ஊடாக பெற்றுக் கொள்ள வசதி – தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவிப்பு!

Friday, November 13th, 2020
பாடசாலை தொலைக்கல்வி நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போகும் மாணவர்களுக்கு, பாடவிதானங்களுக்கு அமைய தயாரிக்கப்பட்ட பாடங்களை தமது பாடசாலைகள் ஊடாக பெற்றுக் கொள்ளும் முறை... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி செயற்படுவோருக்கெதிரான சட்டநடவடிக்கைகள் ஆரம்பம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Friday, November 13th, 2020
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் பொதுமக்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து, சட்டத்தை மீறுவோருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் இதற்காக ஆளில்லா விமானங்கள்... [ மேலும் படிக்க ]