தினசரி செய்திகள்

வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவைகள் மீண்டும் ஆரம்பம் – முற்பதிவு அவசியம் என வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு!

Wednesday, November 11th, 2020
கொரோனா தொற்றால் ஒரு மாதமாகத் தற்காலிகமாக மூடப்பட்ட, வெளிவிவகார அமைச்சின் துணை தூதரக பிரிவின் அனைத்து சேவைகளும் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டள்ளதாக... [ மேலும் படிக்க ]

பேருந்து – ரயில் சேவைகள் குறித்து விசேட அறிவிப்பு!

Wednesday, November 11th, 2020
தூர பிரதேசங்களுக்கான பேரந்து சேவைகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. இருப்பினும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

நள்ளிரவுமுதல் பேருந்து கட்டணம் உயர்வு!

Tuesday, November 10th, 2020
. .. பேருந்துகளின் பயணக் கட்டணங்களை நள்ளிரவுமுதல் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஆசனங்களுக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்பது நிபந்தனையாக... [ மேலும் படிக்க ]

தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு சலுகை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, November 10th, 2020
மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சேவை உரிமையாளர்களுக்கு பல்வேறு கட்டணத் தள்ளுபடியை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொரோனா... [ மேலும் படிக்க ]

நாட்டை முழுமையாக மூட முடியாது – மீண்டும் திட்டவட்டமாக கூறுகின்றார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!

Tuesday, November 10th, 2020
நோய்த்தொற்று உலகிலிருந்து ஒழிக்கப்படும் வரை நாட்டை மூடி வைக்க முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் தினமும் இடம்பெறும்... [ மேலும் படிக்க ]

திடீரென வெள்ளக்காடாக மாறிய யாழ்.கொழும்புத்துறை – மக்கள் அவதி

Tuesday, November 10th, 2020
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை - எழிலுார் பகுதியில் இன்று அதிகாலை திடீரென கடல் நீர் நுழைந்தமையால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அங்குள்ள பலருடைய வீடுகளுக்குள்ளும்... [ மேலும் படிக்க ]

வீட்டில் உயிரிழக்கும் கொரோனா நோயாளிகளால் ஆபத்து – எச்சரிக்கிறது பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்!

Tuesday, November 10th, 2020
கொரோனா தொற்று ஆரம்பத்தை கண்டுபிடிக்க முடியாத பலர் சமூகத்திற்குள் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் உயிரிழந்த... [ மேலும் படிக்க ]

நெற்செய்கைக்கு தேவையான உரத்தை உரிய காலத்தில் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை பசில் ராஜபக்ச உறுதி!

Tuesday, November 10th, 2020
பெரும்போக நெற்செய்கைக்கு தேவையான உரத்தை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

2021 ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்பிக்கப்படும் – நாடாளுமன்ற பிரதி கொறடா டிலான் பெரேரா!

Tuesday, November 10th, 2020
கட்சித் தலைவர்களின் ஒருமித்த முடிவுக்கு பின்னர் 2021 ஆம் நிதி ஆண்டுக்கான வரவுசெலவு திட்ட மூலத்தை எதிர்வரும் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று... [ மேலும் படிக்க ]

இந்திய மீன்பிடி படகுகளை ஏலத்தில் விடுவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கடற்றொழில் அமைச்சிடம் கடற்படை கோரிக்கை.!

Monday, November 9th, 2020
இலங்கை கடற்பரப்பிற்குள் வைத்து இந்திய மீனவர்களுடன் கையகப்படுத்தப்பட்ட மீன் பிடி படகுகளை ஏலத்தில் விடுவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு... [ மேலும் படிக்க ]