திடீரென வெள்ளக்காடாக மாறிய யாழ்.கொழும்புத்துறை – மக்கள் அவதி

Tuesday, November 10th, 2020

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை – எழிலுார் பகுதியில் இன்று அதிகாலை திடீரென கடல் நீர் நுழைந்தமையால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அங்குள்ள பலருடைய வீடுகளுக்குள்ளும் கடல்நீர் உட்புகுந்துள்ளது. இதனால்’ அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: