திடீரென வெள்ளக்காடாக மாறிய யாழ்.கொழும்புத்துறை – மக்கள் அவதி
Tuesday, November 10th, 2020யாழ்ப்பாணம் கொழும்புத்துறை – எழிலுார் பகுதியில் இன்று அதிகாலை திடீரென கடல் நீர் நுழைந்தமையால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் அங்குள்ள பலருடைய வீடுகளுக்குள்ளும் கடல்நீர் உட்புகுந்துள்ளது. இதனால்’ அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கூட்டமைப்பினர் குழப்பங்களை ஏற்படுத்தியிருந்தபோதிலும் நாடாளுமன்றில் அமைதியாக நிதானத்துடன் உரையாற்றினா...
இன்றுமுதல் நடைமுறைக்கு வந்தது சமூக பாதுகாப்பு உதவுத்தொகை வரி அறவீட்டுச் சட்டமூலம்!
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமனம் - எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனை அடையாள போராட்டம்...
|
|