தினசரி செய்திகள்

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் – யாழ்பாணம், பிராந்திய வளிமண்டல ஆராய்ச்சி திணைக்கள பொறுப்பதிகாரி ரீ.பிரதீபன்!

Monday, November 9th, 2020
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மாழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, யாழ்பாணம், பிராந்திய வளிமண்டல ஆராய்ச்சி திணைக்கள பொறுப்பதிகாரி ரீ.பிரதீபன்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தை அச்சுறுத்திவரும் மற்றொரு நோய்த் தொற்று – எச்சரிக்கை விடுத்துள்ளார் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா!

Monday, November 9th, 2020
யாழ் மாவட்ட மக்கள் கொரோனா அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்து சுகாதார நடைமுறைகளை பேணிவரும் நிலையில் தற்போது அதிகரித்துவரும் மற்றொரு தொற்றான உண்ணிக் காய்ச்சல் தொடர்பிலும் மிகுந்த... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் ‘புதிய வழமை’ கோட்பாட்டுக்கு அமைய நாட்டின் செயற்பாடுகள் இன்று மீண்டும் ஆரம்பம்!

Monday, November 9th, 2020
மேல் மாகாணம் உட்பட பல பகுதிகளில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணிக்கு நீக்கப்படுவதையடுத்து கொவிட் 19 தொற்று பரவலுக்கு மத்தயில் 'புதிய வழமை' என்ற... [ மேலும் படிக்க ]

துரையப்பா விளையாட்டு மைதானம் விரைவில் நவீனமயமாக்கப்படும் – அமைச்சர் நாமல் உறுதி!

Monday, November 9th, 2020
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானம் வடக்கின் சிறந்த மைதானமாக விரைவில் தரமுயர்த்தப்படவுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல்  ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

நாட்டில் இதுவரை கொரோனா சமூக தொற்றாக மாற்றமடையவில்லை – -சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்து!

Monday, November 9th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக இன்னமும் மாறவில்லை என சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் இதுவரை கண்டறியப்பட்ட அனைத்து நோயாளிகளும் ஏற்கனவே உள்ள ஒரு... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக அரச பாடசாலைகள் திறக்கப்படும் என தகவல்!

Monday, November 9th, 2020
இலங்கையில் மூன்றாம் தவணைக்காக அரச பாடசாலைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி திறக்கபபடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன் அனைத்து பாடசாலைகளும் கிருமிநீக்கம் செய்யப்பட்ட பின்னரே... [ மேலும் படிக்க ]

பிச்சைக்காரருக்கு கொரோனா – அனுராதபுரத்தில் 81 பிச்சைக்காரர்கள் தனிமைப்படுத்தலில்!

Monday, November 9th, 2020
அனுராதபுரத்தில் பிச்சைக்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, நகரத்தில் உள்ள ஏனைய பிச்சைக்காரர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு அனுப்புமாறு... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களுக்கு வருகை தரும் பணியாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துமாறு உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு அறிவுறுத்தல் !

Sunday, November 8th, 2020
நாட்டில் தற்போது நடைமுறையிலள்ள ஊரடங்கு சட்டம் நாளையதினம் தளர்த்தப்படவுள்ள நிலையில், அரச நிறுவனங்களுக்கு வருகை தரும் பணியாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துமாறு... [ மேலும் படிக்க ]

நகர்ப்புறங்களில் மாத்திரமின்றி கிராமப்புறங்கள் தொடர்பாகவும் கல்வி அமைச்சு தீவிர கவனம் செலுத்த வேண்டும்!

Sunday, November 8th, 2020
யாழ் மாவட்டத்தில் தீவகப் பிரதேசத்தில் கல்வி செயற்பாடுகள் தொடர்பாக ஏராளமான உட்கட்டமைப்பு குறைபாடுகள் இருக்கின்றமையை சுடிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர், நகர்ப்புறங்களில்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு பணியாளர்களுக்கான நலனோம்பு நடவடிக்கைகள் யாழ் கிளிநொச்சி மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படும்!

Sunday, November 8th, 2020
ஜப்பான், கொரியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் வேலை வாய்ப்புக்களை உருவாக்கி இளைஞர் யுவதிகளை அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகளும்... [ மேலும் படிக்க ]