தினசரி செய்திகள்

மாணவர்கள் உயர் செயல்திறனை காண்பித்ததன் காரணமாகவே வெட்டுப்புள்ளி அதிகரித்தது – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Friday, February 5th, 2021
இந்த ஆண்டு தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் பல மாணவர்கள் உயர் செயல்திறனை காண்பித்ததன் காரணமாக வெட்டுப்புள்ளி அதிகரித்ததாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். களுத்துறை... [ மேலும் படிக்க ]

மியன்மார் தேர்தல் அதிகாரிகள் கைது மிகவும் கண்டிக்கத்தக்கது – இலங்கை தேர்தல் ஆணைக்குழு அறிக்கை!

Friday, February 5th, 2021
சட்டம் தங்களுக்கு வழங்கிய சட்டப்பூர்வமான கடமையை முன்னெடுத்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மியன்மாரில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளமை துரதிர்ஷ்டவசமானது என... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!

Thursday, February 4th, 2021
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடம்பெற்றது. குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன்... [ மேலும் படிக்க ]

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சிலரை நியமிப்பதற்கு நாடாளுமன்ற பேரவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் அனுமதி !

Thursday, February 4th, 2021
நாடாளுமன்ற பேரவையின் 6 ஆவது கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது இலங்கை பொதுப் பயன்பாடுகள்... [ மேலும் படிக்க ]

27 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன!

Thursday, February 4th, 2021
பெப்ரவரி முதல் ஜுன் மாதம் வரையான காலப்பகுதியில் 27 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை குறைத்து நிலையான விலை நிர்ணயிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் வர்த்தக... [ மேலும் படிக்க ]

சுகயீனமடைந்த பிள்ளைகளை கால தாமதமின்றி வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுங்கள் – கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் இயக்குனர் வலியுறுத்து!

Thursday, February 4th, 2021
சுகயீனமடைந்த பிள்ளைகளை கால தாமதமின்றி உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுமாறு கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் இயக்குனர் விஜேசூரிய, பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்... [ மேலும் படிக்க ]

மார்ச்முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்படும் – கொரோனா தடுப்பு அமைச்சின் ஊடகச் செயலாளர் தெரிவிப்பு!

Thursday, February 4th, 2021
கொரோனா தடுப்பூசி மார்ச் மாதம் முதல் வாரத்திலிருந்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்படுமென எதிர்பார்ப்பதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோயியல் கொரோனா தடுப்பு அமைச்சின் ஊடகச்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – கல்வி அமைச்சர் வலியுறுத்து!

Thursday, February 4th, 2021
குழந்தைகளின் ஆரம்ப ஆண்டுகளில் அவர்களின் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவர்களின் வளர்ச்சிக்கு மிக முக்கியமாக அமையும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரம் – அமெரிக்க தூதுவரின் தலையீடு அநாவசியமானது – அமைச்சர் வாசுதேவ!

Thursday, February 4th, 2021
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரின் தலையீடு அநாவசியமானது என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

சுதந்திர தினத்தை முன்னிட்டு 146 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி!

Thursday, February 4th, 2021
இலங்கையீன் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 146 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் குறித்த கைதிகளுக்கு PCR பரிசோதனைகள்... [ மேலும் படிக்க ]