தினசரி செய்திகள்

ஐ.நாவால் முன்வைக்கப்பட்ட அறிக்கைக்கு எழுத்துமூலம் பதில் – வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவிப்பு!

Sunday, February 7th, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரினால், இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பான அரசாங்கத்தின் எதிர்ப்பை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு... [ மேலும் படிக்க ]

ஊடக கண்காட்சிகளை நடத்தி ஜனாதிபதியாகவில்லை. வேலை செய்தே ஜனாதிபதி – ஜனாதிபதி கோட்டாபய சுட்டிக்காட்டு!

Sunday, February 7th, 2021
எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் எனது வழிமுறைகளுக்கு அமையவே செயற்படுதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கேகாலை மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து... [ மேலும் படிக்க ]

கணக்கு உரிமையாளர்களுக்கு அறிவிக்காமல் பணம் அறவிடும் வங்கிகளுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்!

Saturday, February 6th, 2021
சில வங்கிகளினால் கணக்கு உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்படாமல் பணம் அறவிடப்படும் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நாள் ஒன்றுக்கு 6 இலட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி அறிவிப்பு!

Saturday, February 6th, 2021
கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டவுடன், நாள் ஒன்றுக்கு 6 இலட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என கொரோனா கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே... [ மேலும் படிக்க ]

2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரத்திற்கான அனைத்து செயன்முறை பரீட்சைகளும் இரத்து – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Saturday, February 6th, 2021
2020 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான செயன்முறை பரீட்சைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டிற்கான... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு ஆயிரத்து 500 மில்லியன் டொலர்களை கடனாக வழங்குகிறது சீனா!

Saturday, February 6th, 2021
சீனாவின் மத்திய வங்கி, இலங்கை மத்திய வங்கிக்கு ஆயிரத்து 500 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க தீர்மானித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி கையிருப்பு தட்டுப்பாட்டை... [ மேலும் படிக்க ]

நீர்ப்பாசன சுபீட்சம் திட்டத்தின் வட மத்திய மாகாண கால்வாய் அபிவிருத்தி செயற்றிட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

Friday, February 5th, 2021
நீர்ப்பாசன சுபீட்சம் திட்டத்தின் கீழ் வட மத்திய மாகாண பாரிய கால்வாய் அபிவிருத்தி செயற்றிட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் -... [ மேலும் படிக்க ]

தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, February 5th, 2021
170 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை விரைவில் நிரப்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் தேசிய பாடசாலைகளின் அதிபர்களுக்கான நேர்முகத்... [ மேலும் படிக்க ]

மதுபானம் மற்றும் சிகரட் பாவிப்போருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படாது – சிகரட் மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் தெரிவிப்பு!

Friday, February 5th, 2021
மதுபானம் மற்றும் சிகரட் பாவிப்போருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க முடியாது என சிகரட் மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிகரட்... [ மேலும் படிக்க ]

இம்மாத இறுதிக்குள் 14 ஆயிரம் பட்டதாரி பயிலுனர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை – அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவிப்பு!

Friday, February 5th, 2021
நாட்டின் அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரிகள் இம்மாத இறுதிக்குள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 2019 ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]