தினசரி செய்திகள்

கட்சித் தலைவர்களுடனான கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு !

Monday, February 8th, 2021
கட்சித் தலைவர்களுடனான அவசர கூட்டத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் கட்சித் தலைவர்கள்... [ மேலும் படிக்க ]

2020ஆம் ஆண்டு மதுபாவனைக்காக 20,000 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை இலங்கை மக்கள் செலவிட்டுள்ளனர் – மதுவரித் திணைக்களம் தகவல்!

Monday, February 8th, 2021
2020ஆம் ஆண்டு மதுபாவனைக்காக 20,000 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை இலங்கை மக்கள் செலவிட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. மதுபானத்திற்காக 60... [ மேலும் படிக்க ]

மார்ச் முதலாம் திகதி தொடக்கம் நாடளாவிய ரீதியில் 4,000 மத்திய நிலையங்களில் COVID – 19 தடுப்பூசியை செலுத்துவதற்கு நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே அறிவிப்பு!

Monday, February 8th, 2021
மார்ச் முதலாம் திகதி தொடக்கம் நாடளாவிய ரீதியில் 4,000 மத்திய நிலையங்களில் COVID - 19 தடுப்பூசியை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா ஒழிப்பு தொடர்பான இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இம்மாத இறுதியில் ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்!

Monday, February 8th, 2021
இம்மாத இறுதியில் அல்லது எதிர்வரும் மாத ஆரம்பத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் இது... [ மேலும் படிக்க ]

உற்பத்தி பொருளாதாரத்தின் மூலம் நாட்டை தன்னிறைவடையச் செய்வதற்கு நடவடிக்கை – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Monday, February 8th, 2021
உற்பத்தி பொருளாதாரத்தின் மூலம் நாட்டை தன்னிறைவடையச் செய்வதற்கு விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அறிவித்தள்ளது. அத்துடன் குறித்த இலக்கிற்கு அமைய, அதிகாரிகள் தங்களின் பணிகளை... [ மேலும் படிக்க ]

தேசிய கலவியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, February 8th, 2021
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப்... [ மேலும் படிக்க ]

கடந்த ஒருமாத்த்தில் மத்தளை விமான நிலையத்திற்கு 2500 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை!

Monday, February 8th, 2021
2021 ஆம் ஆண்டு ஆரம்பம்முதல் இதுவரையான காலப்பகுதியில் மத்தளை சர்வதேச விமான நிலையத்திற்கு 2500 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

ரயிலில் மோதி நபரொருவர் பலி – அரியாலையில் சோகம்!

Sunday, February 7th, 2021
யாழ்ப்பாணம் அரியாலையில் ரயிலில் மோதி நபரொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். குறித்த சம்பவம், இன்று முற்பகல் அரியாலை நாவலடியில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்களிலில்... [ மேலும் படிக்க ]

வடக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவருக்கு கொரோனா தொற்று – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!

Sunday, February 7th, 2021
வடக்கு மாகாணத்தில் 727 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மூவருக்கு மட்டும் கோரோனா தொற்று... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்தி நாட்டின் பொருளாதாரம் வலுப்படுத்தப்படும் – அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிப்பு!

Sunday, February 7th, 2021
உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக விவசாய துறை அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாயதுறை அமைச்சில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]