தினசரி செய்திகள்

நாம் பெற்ற சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக்கும் செயல்முறையே இன்று தாய்நாட்டிற்கு தேவையாக உள்ளது – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெரிவிப்பு!

Thursday, February 4th, 2021
நாட்டின் 73 ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உலக தலைவர்களும் தமது வாழ்த்து செய்தியினை வெளியிட்டுள்ளனர். அதனடிப்படையில் நாம் பெற்ற சுதந்திரத்தை... [ மேலும் படிக்க ]

‘நீர்ப்பாசன சுபீட்சம்’- குளங்கள் மற்றும் நீர்ப்பாசன நீர் நிலைகளை விரைவாக புனரமைக்க தேசிய திட்டம் ஜனாதிபதியால் முன்னெடுப்பு!

Wednesday, February 3rd, 2021
 ‘நீர்ப்பாசன சுபீட்சம்’ என்ற தொனிப் பொருளில் குளங்கள் மற்றும் நீர்ப்பாசன நீர் நிலைகளை விரைவாக புனரமைக்கும் தேசிய திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளை மறுதினம் 5 ஆம்... [ மேலும் படிக்க ]

தொழிலை இழந்து நாடு திரும்புவோருக்கு வட்டியில்ல கடன் – தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Wednesday, February 3rd, 2021
தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்று தற்போது நாடு திரும்பி தொழில் அற்று உள்ளோருக்கு 1 இலட்சம் ரூபா வரையான உதவித் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில்... [ மேலும் படிக்க ]

பங்காளதேஷிற்கு விஜயம் செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் அமைப்பு!

Wednesday, February 3rd, 2021
பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் தாரெக் அரிபுல் இஸ்லாம் மற்றும் துணை உயர் ஸ்தானிகர் மொஹமட் ஹஸ்ரத் அலி பான் ஆகியோர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை விஜேராம இல்லத்தில் சந்தித்துள்ளனர். இதன்போது... [ மேலும் படிக்க ]

ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் பங்கேற்பதற்காக இலங்கை குழு ஒன்றை நியமிக்கவில்லை – அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு!

Wednesday, February 3rd, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 2021 ஆம் ஆண்டு அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ குழு பங்கேற்காது என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசேட அமைச்சரவை கூட்டம் விரைவில் – நீதி அமைச்சர் அலி சப்ரி!

Wednesday, February 3rd, 2021
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியினால் விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்றை அழைப்பதற்கு... [ மேலும் படிக்க ]

நாட்டில் இதுவரை 118,767 பேருக்கு கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!

Wednesday, February 3rd, 2021
நாட்டில் இதுவரை ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 767 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ரசெனிகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று... [ மேலும் படிக்க ]

மரநடுகை தொடர்பில் சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் விசேட அறிவிப்பு!

Wednesday, February 3rd, 2021
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டில் அமையும் சுபவேளையில் இருந்து மரக்கன்று ஒன்றை நாட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர்... [ மேலும் படிக்க ]

கொரோனா தாக்கம் இனி கல்வித்துறைக்கு ஒரு தடையாக அமையாது – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, February 2nd, 2021
கொரோனா தாக்கம் இனி கல்வித்துறைக்கு ஒரு தடையாக அமையாது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர்... [ மேலும் படிக்க ]

நுண்நிதி இலகுகடன் வழங்கும் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, February 2nd, 2021
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் வாழும் கடன்பிடியில் சிக்கியுள்ள மக்களுக்கான நுண்நிதி இலகுகடன் வழங்கும் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ள அமைச்சரவை... [ மேலும் படிக்க ]