சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சி சட்டவிரோத மணலை மக்களுக்கு பகிர்ந்தளிக்க அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!

Monday, July 31st, 2023
கைப்பற்றப்பட்ட மணலை நீதிமன்றத்தின் அனுமதியுடன் நியாயமான விலையில் பிரதேச மக்களுக்கு வழங்குதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்த ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடல்!

Sunday, July 30th, 2023
குருநகர் சிறகுவலை தொழிலாளர் சங்கம் மற்றும் பாஷையூர் கடற்றொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடினர். கிளிநொச்சி,... [ மேலும் படிக்க ]

மக்கள் மத்தியில் காணப்படும் குழப்பங்களுக்கு சரியான தெளிவினை ஏற்படுத்துவதாக கட்சியின் செயற்பாடுகள் அமைய வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Sunday, July 30th, 2023
மக்களுக்கு சரியான வழியைக் காட்டுவதுடன், மக்கள் மத்தியில் காணப்படும் குழப்பங்களுக்கு சரியான தெளிவினை ஏற்படுத்துவதாக கட்சியின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!

Sunday, July 30th, 2023
வலி வடக்கு, தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினார்கள். இதன்போது, இன்று காலை திஸ்ஸ... [ மேலும் படிக்க ]

தையிட்டி விகாரைக்கு அமைச்சர் டக்ளஸ் வியஜம் – , தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பில் விகாராதிபதியுடன் கலந்துரையாடல்!

Saturday, July 29th, 2023
! ........... தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ள தனியார் காணிகள் தொடர்பாக குறித்த விகாரையின்... [ மேலும் படிக்க ]

‘யாழ் ராணி’ சேவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தி – சிறப்பு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பிப்பு!

Friday, July 28th, 2023
அரசாங்க உத்திகத்தர்களின் நலன்கருதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்ட 'யாழ் ராணி' புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம்... [ மேலும் படிக்க ]

மனித எச்சங்கள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, July 28th, 2023
………….. சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக பொலிஸாரின் சாக்குப்போக்குகளையும் உறுதிமொழிகளையும் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கிராமங்கள் தோறும் விழிப்புக் குழு – கிளிநொச்சி மாவட்டத்தில் சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் விசேட தீர்மானம்!

Friday, July 28th, 2023
கிராம மட்டத்திலான விழிப்பு குழுக்களை உருவாக்குவதன் மூலம் சட்ட விரோத மணல் அகழ்வு, போதைப் பொருள் பயன்பாடு உட்பட்ட சமூக விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் என்பது சிவபுரம்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மணல் அகழ்வு விவகாரம் – பொலிஸாரின் சாக்குப் போக்குகளை தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருக்க முடியாது – ஒரு மாதத்துக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Friday, July 28th, 2023
சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக பொலிஸாரின்  சாக்குப் போக்குகளையும் உறுதிமொழிகளையும் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இரணைதீவு கடலட்டைப் பண்ணையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்தித்து கலந்துரையாடல்!

Friday, July 28th, 2023
இரணைதீவு கடலட்டைப் பண்ணையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தங்களின் பண்ணை செயற்பாடுகளை மேலும் வினைத் திறனுடன் முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக... [ மேலும் படிக்க ]