இரணைதீவு கடலட்டைப் பண்ணையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்தித்து கலந்துரையாடல்!
Friday, July 28th, 2023இரணைதீவு கடலட்டைப் பண்ணையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தங்களின் பண்ணை செயற்பாடுகளை மேலும் வினைத் திறனுடன் முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக கலந்துரையாடினர்.
இதன்போது, பண்ணையாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்த அமைச்சர், நியாயமான செயற்பாடுகளுக்கும் கோரிக்கைகளுக்கும் தன்னுடைய பூரண ஒத்துழைப்பு தொடர்ந்தும் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தென்மாராட்சி பிறிமியர் லீக் தொடரை ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
கிழக்கு மாகாணத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – மட்டக்களப்பில் கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகமும் திறந...
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்ளஸ்...
|
|
புகையிரதங்கள் காங்கேசன்துறைக்கு போகும் சத்தம் எமது மக்களை அங்கு குடியேற்றுங்கள் என்ற செய்தியை வலியுற...
அச்சுவேலி - மூளாய் சிற்றூர்தி சேவை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்ப...
ஈ.பி.டி.பியின் கிழக்கு மாகாண விசேட மாநாடு திருமலையில்: செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆர...