சிறப்புச் செய்திகள்

தனியார் தொழில் முயற்சியாளர்களினால் பள்ளிக்குடாவில் உருவாக்கப்பட்டுள்ள கடலட்டை பதனிடும் நிலையத்தை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, July 28th, 2023
கிளிநொச்சி, பள்ளிக்குடா கிராமத்தில் தனியார் தொழில் முயற்சியாளர்களினால் உருவாக்கப்பட்டுள்ள கடலட்டை பதனிடும் நிலையத்தின் செயற்பாடுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று... [ மேலும் படிக்க ]

நடைமுறை சாத்தியமான சிந்தனையாளனை இழந்து விட்டோம். – அமைச்சர் டக்ளஸ் அனுதாபம்!

Thursday, July 27th, 2023
~~~~~ அச்சுவேலி "லாலா சோப்" தொழிலக ஸ்தாபகர் பொன்னு வன்னியசிங்கம் உயிரிழப்புச் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது பல்வேறு அவலங்களையும் கடந்து பயணித்துக்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை – 2 வருடங்களின் பின் யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் உணவகம் திறப்பு!

Saturday, July 22nd, 2023
2 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த யாழ்.வேம்படி மகளிர் பெண்கள் உயர்தர பாடசாலையின் உணவகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. 2019... [ மேலும் படிக்க ]

தமிழ் தரப்பினரிடம் ஜனாதிபதி ரணில் வெளிப்படுத்திய திட்டத்திற்கு பிரதமர் மோடி வரவேற்பு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, July 22nd, 2023
நடைமுறைச் சாத்தியமான முறையில்  மாகாணசபை முறைமையை நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டத்தினை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று இருப்பதுடன் தேவையான... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியுடன் இந்தியா பயணமானார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, July 20th, 2023
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பிரதிநிதிகள் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

இந்திய மீனவர்களின் அத்துமீறல் பற்றி பிரதமர் மோடியுடன் பேசுவேன் – கடற்றொழிலாளர் பிரதிநிதிகளிடம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, July 19th, 2023
~~~~ ஜனாதிபதியுடனான இந்திய விஜயத்தின் போது இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் அவர்களின் இழுவை மடித்தொழில் முறை பற்றி இந்திய பிரதமர் மற்றும் உயரதிகாரிகளுடன் பிரஸ்தாபித்து உரிய... [ மேலும் படிக்க ]

வேற்றுக்கிரக வாசிகளிடம் தமிழர் பிரச்சினை எடுத்துச் செல்லப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. – அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, July 19th, 2023
~~~~ இலங்ககைக்கான அமெரிக்க தூதுவர் தமிழ் அரசியல் தரப்பினருக்கு நல்லதொரு பதிலை வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்தில் வேற்றுக்கிரக வாசிகள் தலையிட... [ மேலும் படிக்க ]

பலஸ்தீன நிலை தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் வருத்தம் – நாடாளுமன்ற விவாதத்திற்கும் வரவேற்பு!

Tuesday, July 18th, 2023
பலஸ்தீனத்தில் மனித உயிர்கள் பலியாக்கப்படுகின்ற நிலையில் அது குறித்து எதிர்க் குரல் எழுப்புவதற்கு எவரும் - எந்த அமைப்பும் முன்வராதமையானது மிகவும் வருந்தத்தக்க விடயம் என்று... [ மேலும் படிக்க ]

வடக்கு இளைஞர் யுவதிகளுக்கு பொன்னான வாய்ப்பு – அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் செயற்பாடு குறித்தும் அமைச்சரவையில் வெளிப்படுத்துவேன் – .அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, July 15th, 2023
வட மாகாணத்திலுள்ள அனைத்து இளைஞர் யுவதிகளுக்குமான பொன்னான வாய்ப்பொன்றை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஏற்படுத்தியுள்ளார் என கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை புலம்பெயர்ந்து செல்வதற்கான வாய்ப்பாக நினைக்காமல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Saturday, July 15th, 2023
அரசாங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்படுகின்ற வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை எமது இளைஞர் யுவதிகள்,  புலம்பெயர்ந்து செல்வதற்கான வாய்ப்பாக நினைக்காமல், தங்களுடைய - தங்களை சார்ந்த... [ மேலும் படிக்க ]