தனியார் தொழில் முயற்சியாளர்களினால் பள்ளிக்குடாவில் உருவாக்கப்பட்டுள்ள கடலட்டை பதனிடும் நிலையத்தை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Friday, July 28th, 2023கிளிநொச்சி, பள்ளிக்குடா கிராமத்தில் தனியார் தொழில் முயற்சியாளர்களினால் உருவாக்கப்பட்டுள்ள கடலட்டை பதனிடும் நிலையத்தின் செயற்பாடுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த சுமார் 27 கமக்கார அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், கண்டாவளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் சம்மந்தப்பட்ட கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் நீர்பாசன திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம், விவசாய திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Related posts:
இலங்கை தமிழர் தொடர்பாக சர்வதேச தளத்தில் இந்தியாவின் பரிந்துரை வரவேற்கத்தக்கது - அமைச்சர் டக்ளஸ் கிளி...
இந்தியாவிற்கு எதிராக எமது மக்களைப் பயன்படுத்த சீனா முயற்சிக்குமாயின் அதனை அனுமதிக்க முடியாது - அமைச...
டக்ளஸ் தேவானந்தா மீண்டும் கடற்றொழில் அமைச்சராக நியமனம்.
|
|