சிறப்புச் செய்திகள்

வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை புலம்பெயர்ந்து செல்வதற்கான வாய்ப்பாக நினைக்காமல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Saturday, July 15th, 2023
அரசாங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்படுகின்ற வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை எமது இளைஞர் யுவதிகள்,  புலம்பெயர்ந்து செல்வதற்கான வாய்ப்பாக நினைக்காமல், தங்களுடைய - தங்களை சார்ந்த... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி – 10 வீத கழிவு முறைமையை இல்லாதொழிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Friday, July 14th, 2023
........ யாழ் மாவட்டத்தினை சேர்ந்த கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இன்று... [ மேலும் படிக்க ]

அனுமதிக்கப்படாத பிரதேசங்களில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் உள்ளூர் இழுவைப் படகுகள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் – அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Friday, July 14th, 2023
நாரா நிறுவனத்தினால் அனுமதிக்கப்படாத பிரதேசங்களில்  மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற உள்ளூர் இழுவைப் படகுகள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கடற்படை... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு மக்களுக்கு தடையின்றி மினசாரம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Friday, July 14th, 2023
நெடுந்தீவு மக்களுக்கு 24 மணித்தியாலங்களும் மினசாரம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்பிறப்பாக்கிகள் சுழற்சி முறையில்... [ மேலும் படிக்க ]

அதிகபட்சம் 20 ரூபாய் அதிமாக மாத்திரமே விற்பனை செய்ய முடியும் – எரிபொருள் விற்பனை தொடர்பில் மேற்பார்வை செய்யுமாறு நெடுந்தீவு பிரதேச செயலருக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Friday, July 14th, 2023
எரிபொருட்களின் விலை நாடளாவிய ரீதியில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிகபட்சம் 20 ரூபாய் அதிமாக மாத்திரமே விற்பனை செய்ய முடியும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு தேவைகளுக்கான தீர்வுகளை காணும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தாலைமையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

Friday, July 14th, 2023
நெடுந்தீவு பிரதேசத்திற்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கினைப்பு குழு கூட்டம்  யாழப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின்  ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமாகிய... [ மேலும் படிக்க ]

வடக்கின் போக்குவரத்து துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Thursday, July 13th, 2023
வடக்கு மாகாணத்திற்கு தேவையான போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ஆளணி பற்றாக்கறைக்கு விரைவில் தீர்வு கிடைக்கம் என தான் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவுடன் யாழ்ப்பாணம் வந்தடைந்த புகையிரதத்தை வரவேற்றார் அமைச்சர் டக்ளஸ்!

Thursday, July 13th, 2023
அனுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையிலான நவீனமயமாக்கப்பட்ட புகையிரத பாதை  உத்தியோகபூர்வமாக பொதுமக்களின் போக்குவரத்திற்காக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று... [ மேலும் படிக்க ]

கரவெட்டி கப்பூது மேற்கு மாது வெள்ளத் தடுப்பணை திட்ட வேலைகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, July 13th, 2023
கரவெட்டி, கப்பூது, மேற்கு மாது வெள்ளத் தடுப்பணை மேம்படுத்தல் திட்டத்திற்கான வேலைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!

Wednesday, July 12th, 2023
கிளிநொச்சி மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல், அமைச்சர்... [ மேலும் படிக்க ]