சிறப்புச் செய்திகள்

எல்லைதாண்டும் கடற்றொழில் பிரச்சினை – நான் மட்டும் பேசிக் கொண்டிருந்தால் போதாது – வடக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஏனைய மக்கள் பிரதிநிதிகளும் முன்னெடுக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்!

Tuesday, December 12th, 2023
எல்லைதாண்டும் கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் நான் மட்டும் பேசிக்  கொண்டிருந்தால் மட்டும் போதாது. வடக்கிலே மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஏனைய மக்கள் பிரதிநிதிகளும் இதனை... [ மேலும் படிக்க ]

கடலில் அதிக மீனினங்கள் இருக்கும் இடத்தை அறிய அதிநவீன கருவி – எரிபொருள் செலவை குறைக்கவும் நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, December 12th, 2023
நாட்டின் பொருளாதார நிலைபேறுக்கு ஒரு பக்கம் பசுமை பொருளதாரத்தின் பங்களிப்பினைப் பெறுகின்ற அதேவேளை, நீலப் பொருளாதாரத்தின் மூலமான பங்களிப்பினையும், பசுமையூடான நீர் வேளாண்மைப்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தமிழகத்துடன் பேச்சு நடத்துவதே சிறந்தது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, December 12th, 2023
தீரா பிரச்சினையாக இருந்துவரும் இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு தமிழகத்துடன் பேச்சு நடத்துவதே சிறந்தது. வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலையேற்றத்தை எதிர்கொள்ள கடற்றொழிலாளர்களுக்கு புதிய திட்டம் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Monday, December 11th, 2023
எரிபொருள் விலையேற்றத்தினால் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள உற்பத்தி செலவு அதிகரிப்பை சமாளிப்பதற்கு மாற்று திட்டம் ஒன்றை விரைவில் அமுல்ப்படுத்தவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

புதிதாக நிறைவேற்றப்படவுள்ள கடற்றொழில் சட்ட வரைபை இறுதி செய்வதற்கான தெளிவூட்டல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல்!

Saturday, December 9th, 2023
புதிதாக நிறைவேற்றப்படவுள்ள கடற்றொழில் சட்டம் தொடர்பான வரைபை இறுதி செய்வதற்கான தெளிவூட்டல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் இடம்பெற்று்ள்ளது... [ மேலும் படிக்க ]

வட மாகாணத்திற்கு அனுப்பப்பட்ட தரமற்ற சீனி – அமைச்சர் டக்ளஸ் உடனடிநடவடிக்கை – கூட்டுறவு சங்கத்தினருக்கும் பாராட்டு!

Friday, December 8th, 2023
வடக்கு மாகாணத்திற்கு 80 ஆயிரம் கிலோ சீனி கூட்டுறவு சங்கங்களிற்கு அனுப்பப்பட்ட நிலையில் 30 ஆயிரம் கிலோ சீனி திரும்பி அனுப்பப்பட்டமை தொடர்பில் உடன் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களின் நலன்களையும், உரிமைகளையும் உறுதிப்படுத்த பலவேறு நடவடிக்கைகள் முன்னெடுப்பு – சர்வதேச தொழிலாளர் அமைப்பின் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, December 8th, 2023
கடற்றொழிலாளர்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்கும், உறுதிப்படுத்தவும் பல நடவடிக்கைகளை எமது அமைச்சு முன்னெடுத்து வருகின்றது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – வடமாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன் சீனியை அனுப்புவதற்கு அமைச்சர் நளின் பெர்னாண்டோ உடனடி ஏற்பாடு!

Tuesday, December 5th, 2023
வடமாகாணத்தில் அண்மைக்காலமாக சீனிக்கான பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் 100 மெற்றிக் தொன் சீனியை அனுப்புவதற்கான... [ மேலும் படிக்க ]

முன்பள்ளி ஆசிரியர்களின் ஆற்றல்கள் மேம்படுத்தப்பட்டு சேவைகள் விரிவுபடுத்தப்படும் – பொருளாதார ரீதியிலும் அவர்களை வலுப்படுத்த முயற்சி – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, December 4th, 2023
எமது எதிர்கால சிறார்களினது நலன்களை கருத்திற் கொண்டு முன்பள்ளி ஆசிரியர்களின்  ஆற்றல்கள் மேம்படுத்தப்பட்டு அவர்களது சேவைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டும் அவர்களைபொருளாதார... [ மேலும் படிக்க ]

புதுமுறிப்பு நன்னீர் மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் களவிஜயம் – முன்னேற்றகரமான செயற்பாடுகள் குறித்து ஆராய்வு!

Sunday, December 3rd, 2023
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சொயலக பிரிவுக்குட்ப்பட்ட புது முறிப்பு மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு மேலும் 50 ஆயிரம் மீன்குஞ்சுகளை விடும் நிகழ்வு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]