புதிதாக நிறைவேற்றப்படவுள்ள கடற்றொழில் சட்ட வரைபை இறுதி செய்வதற்கான தெளிவூட்டல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல்!
Saturday, December 9th, 2023புதிதாக நிறைவேற்றப்படவுள்ள கடற்றொழில் சட்டம் தொடர்பான வரைபை இறுதி செய்வதற்கான தெளிவூட்டல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் இடம்பெற்று்ள்ளது
கடற்றொழில் அமைச்சினால் புதிதாக நிறைவேற்றப்படவுள்ள கடற்றொழில் சட்டம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் பெற்றுக்கொள்ளப்பட்ட ஆலோசனைகள் மற்றும் திருத்தங்களை பரிசீலனை செய்வதுடன், சட்ட வரைபை இறுதி செய்வதற்கான தெளிவூட்டல் தொடர்பானதுமான கலந்துரையாடலே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின்போது அமைச்சின் செயலாளர், கடற்றொழில் இராஜாங்க அமைச்சரின் செயலாளர், கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பணிப்பாளர்கள், அமைச்சின் சட்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தூரநோக்கற்ற தலைமைகளினாலேயே வடக்கில் கல்வி வீழ்ச்சியடைந்துள்ளது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்!
புதிய ஆண்டில் நீர் வேளாண்மை தொடர்பில் அதிகளவிலான செயற் திட்டங்கள் - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
கிளிநொச்சி மாவட்டத்தில் கட்சியின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாக முன்னெடுக்க செயலாளர் நாயகம் டக்ளஸ...
|
|
வேலணை வைத்தியசாலையை தள வைத்திசாலையாக தரமுயர்த்த வேண்டும் -நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத...
படகு கட்டும் தொழிற்சாலையில் பயிற்றுவிக்கப்பட்ட இளைஞர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!
இலங்கை - இந்திய மீனவர் விவகாரம் - தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் விரைவில் பேச்சுவார்த்தை - அமைச்சர் ட...