சிறப்புச் செய்திகள்

முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அரிசிப் பொதிகள் வழங்கிவைப்பு!

Friday, July 19th, 2024
சீன அரசாங்கத்தினால் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு என மனிதாபிமான ரீதியில் வழங்கப்பட்ட அரிசி பொதிகளில் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஒரு தொகுதி... [ மேலும் படிக்க ]

ஆந்திரா சென்ற அமைச்சர் டக்ளஸ் நவீனத்துவம் மிக்க நீர்வேளாண்மை தொடர்பில் ஆராய்வு!

Thursday, July 18th, 2024
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  கோதாவரி ஆற்றின் கரையோரத்தில் ராமகுண்டம் எனும் இடத்தில் நவீன தொழில்நுட்பத்தில் கூட்டில்... [ மேலும் படிக்க ]

சிறுவர்களுக்கு சளி மற்றும் இருமல் பாதிப்புகள் அதிகரிப்பு – சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா எச்சரிக்கை!

Wednesday, July 17th, 2024
சிறுவர்களுக்கு சளி மற்றும் இருமல் பாதிப்புகள் அதிகரித்து வருவதுடன், இன்புளுவன்சா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் முயற்சி – சீன அரசு உதவி – வடக்கின் கடற்றொழிலாளர்களுக்கு அரிசிப் பொதிகள் வழங்கிவைப்பு!

Tuesday, July 16th, 2024
சீன அரசாங்கத்தினால் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு என மனிதாபிமான ரீதியில் வழங்கப்பட்ட அரிசி பொதிகள் இன்று வழங்கிவைக்கப்பட்டன. குறித்த அரிசிப் பொதி வழங்கும் நிகழ்வு இன்று காலை (16.07.2024)... [ மேலும் படிக்க ]

சுயநலவாதிகள் தமது அரசியல் நலனை முன்னிறுத்தியே மக்களை தவறாக வழிநடத்துகின்றனர் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Sunday, July 14th, 2024
சுயநல அரசியல்வாதிகள் சிலர், தமது அரசியல் நலன்களுக்காக மக்களை தவறான திசையிலேயே வழி நடத்த முனைகின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை மக்கள் அடையாளம்... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் நிலைமைகளை ஆராய்ந்தார் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, July 14th, 2024
சாவகச்சேரி வைத்தியசாலையில் நிலவிய  விவகாரம் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அதன் எதிர்கால செயற்பாடுகள் அமைய வேண்டும் என்ற அனைத்து தரப்பினரினதும் எண்ணங்களை... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ள எவரிடமிருந்தும் உதவிகள் பெற்றுக்கொள்ளப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, July 14th, 2024
பிராந்தியத்தில், ஒரு நாட்டின் நலன்களுக்கு எதிராக மற்றுமொரு நாடு, செயல்படக்கூடாது என்ற அரசாங்கத்தின் இராஜதந்திரக் கொள்கையை வலியுறுத்தும் அதே வேளையில், இலங்கை மக்களுக்கு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் தேசிய திட்டம் – யாழ் மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான உதவித் தொகை வழங்கும் நிகழ்வை ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Saturday, July 13th, 2024
முதலாம் தரம் முதல் 13 ஆம் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித்... [ மேலும் படிக்க ]

நாடு பொருளாதார நெருக்கடிநிலையை எதிர்கொண்டிருந்தபோதும் மக்களின் நலன்களில் அரசாங்கம் அக்கறையுடனேயே இருக்கின்றது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, July 12th, 2024
பொருளாதார நெருக்கடிநிலையை நாடு எதிர்கொண்டிருந்தபோதும் உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றிவந்த ஊழியர்கள் ஒருதொகுதியினருக்கு நிரந்தர நியமனம் இன்று பிரதமர்... [ மேலும் படிக்க ]

யாழ் வந்தடைந்த பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு அமைச்சர் டக்ளஸ் சிறப்பு வரவேற்பு! …….

Friday, July 12th, 2024
யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று (12.07.2024) காலை பிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணம் வந்தடைத்தார். உலங்கு வானூர்திமூலம் அரியாலையிலுள்ள உதைபந்தாட்ட... [ மேலும் படிக்க ]