சிறப்புச் செய்திகள்

தோழர் அமரர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி மரியாதை செலுத்திய அமைச்சர் டக்ளஸ்!

Saturday, July 27th, 2024
உரிமைப்போராட்ட வரலாற்றில் காலத்தால் அழியாத, ஆழத்தடம் பதித்த தோழர் அமரர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் திருவுருவ படத்திற்கு  மலர்மாலை அணிவித்து தனது அஞ்சலி மரியாதை செலுத்திய ஈழ... [ மேலும் படிக்க ]

ரணிலே எமது தெரிவு – தேர்தலை எதிர்கொள்வதற்கும் தயார் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, July 27th, 2024
மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே தெரிவு செய்யப்பட வேண்டும் என தாம் விரும்புவதாகவும் அதுவே தற்கால சூழலுக்கும் தமிழ் மக்களுக்கும் சரியானதெரிவாக இருக்கும் என்றும் ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தி சார்ந்த வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் தடையாக இருக்காது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, July 26th, 2024
அரசாங்கத்தின் அபிவிருத்தி சார்ந்த வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் தடையாக இருக்காது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற விசேட அபிவிருத்தி குழு கூட்டம்!

Friday, July 26th, 2024
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில்  கடந்த 14-06-2024 ஆம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நடைபெற்ற விசேட அபிவிருத்தி குழு கூட்டத்தின் பின் இதுவரை நாட்கள்... [ மேலும் படிக்க ]

உரிமைப் பயணத்தில் எம்முடன் கலந்து ஒன்றாகி நின்றவர் தோழர் மகேஷ் – அனுதாபச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, July 25th, 2024
எமது உரிமைப்போராட்ட வரலாற்றில் காலத்தால் அழியாத,  ஆழத்தடம் பதித்தவர் தோழர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் என அன்னாரின் மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட கண்ணகைபுரம் இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அங்குரார் பணம்!

Saturday, July 20th, 2024
. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்மொழிவிற்கு அமைவாக நாடளாவிய ரீதியில் மாவட்டத்திற்கு ஒரு கிராமம் என்றதன் அடிப்படையில்... [ மேலும் படிக்க ]

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசி பொதிகளை பருத்தித்துறை பிரதேச பயனாளர்களுக்கு வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ் !

Saturday, July 20th, 2024
சீன அரசாங்கத்தினால் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு என மனிதாபிமான ரீதியில் வழங்கப்பட்ட அரிசி பருத்தித்துறை பிரதேச பயனாளர்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்... [ மேலும் படிக்க ]

பிரச்சினைகளுக்கு தீர்வைக்காண வன்முறையற்ற ஜனநாயக வழியில் மக்கள் அணிதிரண்டால் தீர்வினை பெற்றுத்தர எப்போதும் தயாரகவே இருக்கின்றேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, July 20th, 2024
பிரச்சினைகளுக்கு வன்முறையற்ற ஜனநாயக முறைப்படி தீர்வினை காண மக்கள் அணிதிரளும் பட்சத்தில் தீர்வினை பெற்றுத்தர எப்போதும் தயாரகவே இருக்கின்றேன் என   அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஆலோசனை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்மொழிவு – இளம் விவசாய முயற்சியாண்மை கிராமமாக யாழ் மாவட்டத்தில் ஈவினைக் கிராமம் அங்குரார்ப்பணம்!

Saturday, July 20th, 2024
இளம் விவசாய முயற்சியாண்மை கிராமமாக யாழ் மாவட்டத்தில் ஈவினைக் கிராமம் இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]

முல்லை நாயாறு பிரதேசத்திற்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் – கடற்றொழிலளர் கோரிக்கைகள் தொடர்பில் நேரில் ஆராய்வு!

Saturday, July 20th, 2024
முல்லைத்தீவு நாயாறு பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த பிரதேச கடற்றொழிலளர் முன்வைத்துவரும் கோரிக்கைகள் தொடர்பில் நெரில்... [ மேலும் படிக்க ]