சிறப்புச் செய்திகள்

நியமனத்தில் விடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்டது நியமனம் – அமைச்சர் டக்ளஸை நேரில் வந்து கௌரவித்தனர் யாழ் பல்கலைப் பட்டதரிகள்!

Thursday, August 1st, 2024
........ பட்டம் பெற்றும் பதவிநிலை நியமனங்களில் உள்வாங்கப்பதிருந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக கலைத்துறை பட்டதாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் துரித முயற்சியால் ... [ மேலும் படிக்க ]

வடக்கின் கடற்றொழிலாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு – சீன உதவிகள் குறித்து கலந்துரையாடல்!

Thursday, August 1st, 2024
வடக்கு மாகாணத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் சங்கங்களின் சமாசங்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டகள்ஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் இளையோருக்கு அமைச்சர் டக்ளஸ் உணர்வுபூர்வ அழைப்பு!

Thursday, August 1st, 2024
சுவிஸ்லாந்தில் வாழ்ந்து வருகின்ற புலம்பெயர் மக்களின் இரண்டாவது தலைமுறையை சேர்ந்த இளையோர், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள அமைச்சர்... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவில் அட்டைப் பண்ணை – ஏதுனிலை குறித்த நடவடிக்கைக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Thursday, August 1st, 2024
யாழ், புங்குடுதீவு பிரதேசத்தில்  நீர்வேளாண்மை உற்பத்திகளுக்கு பொருத்தமானதென அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில், கடலட்டை பண்ணை உற்பத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

யாழ். மற்றும் கிழக்கு பல்கலைகளில் சித்தமருத்துவ பீடம் – அமைச்சர் டக்ளஸின் இன்னுமொரு முயற்சி வெற்றி !

Tuesday, July 30th, 2024
யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக் கழகங்களில் இயங்கி வருகின்ற சித்த மருத்துவ கற்கைகளை சித்த மருத்துவ பீடங்களாக தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, அதற்கான... [ மேலும் படிக்க ]

இ.போ.சபையில் தற்காலிக அடிப்படையில் நிர்வாக பணிகளில் ஈடுபட்டுவந்த ஊழியர்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, July 28th, 2024
வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் சாலைகளில் (டிப்போக்களில்) கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிக அடிப்படையில் நிர்வாக பணிகளில் ஈடுபட்டு... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண பனை அபிவிருத்தி வாரத்தின் இறுதி நாள் இன்று – பிரதம அதிதியாக சங்கிலியன் பூங்கா சென்ற அமைச்சர் டக்ளஸ்!

Sunday, July 28th, 2024
“வடக்கு மாகாண பனை அபிவிருத்தி வாரம் 2024 பனைசார் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும்” மற்றும் கலைநிகழ்வுகளின் இறுதிதாள் நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தீவகத்தின் கல்வித்தர வீழ்ச்சியை மேம்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – துறைசார் அதிகாரிகளுடன் விஷேட கலந்துரையாடல்!

Sunday, July 28th, 2024
தீவக பிரதேச கல்வித்துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கும் அப்பகுதியின் கல்வி தரத்தை மேம்படுத்துவது தொடர்பிலும் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கடலட்டை பண்ணை அமைப்பதற்கான அனுமதியை விரைவுபடுத்தி தருமாறு அமைச்சர் டக்ளஸிடம் தீவக கடற்றொழிலாளர்கள் கோரிக்கை!

Sunday, July 28th, 2024
வாய்ப்புக்களைச் சாதகமாகப் பயன்படுத்தி எமது மக்களை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே கடலட்டை உற்பத்தி அதிகளவில் முன்னெடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நிரந்தர நியமனம் பெற்ற சுகாதார பணியாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றி தெரிவித்து பாராட்டிக் கௌரவிப்பு!

Sunday, July 28th, 2024
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தொடர் முயற்சிகளால் அண்மையில் யாழ் வருகை தந்திருந்த பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்களால் நிரந்தர நியமனம் பெற்ற சுகாதார பணியாளர் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]