தோழர் அமரர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி மரியாதை செலுத்திய அமைச்சர் டக்ளஸ்!
Saturday, July 27th, 2024
உரிமைப்போராட்ட வரலாற்றில் காலத்தால் அழியாத, ஆழத்தடம் பதித்த தோழர் அமரர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து தனது அஞ்சலி மரியாதை செலுத்திய ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்னாரது இளப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார்
000
Related posts:
கடந்த கால யுத்தம் தேசிய நல்லிணக்கத்திற்கான பாடமாக அமைய வேண்டுமே அன்றி இன்னுமொரு யுத்தத்திற்கான பாலமா...
அரசியல் கைதிகள் விடுதலையில் எவரும் அரசியல் இலாபம் தேட வேண்டாம் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்ப...
புல்மோட்டையில் இடம்பெற்ற தோழர் 30!
|
|
|


