சிறப்புச் செய்திகள்

சாவகச்சேரி வைத்தியசாலையில் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ்!

Tuesday, July 9th, 2024
சாவகச்சேரி ஆதார  வைத்தியசாலை வினைத் திறனுடன் இயங்குவதை விரும்பாத சக்திகளே கடந்த சில தினங்களாக அங்கு நிலவிய அசாதாரண சூழலுக்கும், மக்கள் போராட்டத்திற்கும் காரணம் என்று... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் – அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, July 8th, 2024
சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமையும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

சுகாதார தொண்டர் விவகாரம் – சேவைகளின் அடிப்படையில் நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் !

Sunday, July 7th, 2024
........ வைத்தியசாலைகளில் சுகாதார தொண்டர் அடிப்படையில் சிற்றூழியர்களாக பணியாற்றுபவர்களது நிரந்தர நியமனம் தொடர்பில் விரைவில் தீர்வு காணப்படும் என  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

வடக்கை வந்தடைந்தது சீனாவின் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் – அமைச்சர் டக்ளஸ் நேரில் சென்று அவதானிப்பு!

Sunday, July 7th, 2024
வடக்குக்கு வந்து சேர்ந்தது சீனாவின் வீடுகள். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியின் பயனாக சீன அரசாங்கத்தினால்... [ மேலும் படிக்க ]

மாங்குளத்தில் ஈ.பி.டி.பியின் முல்லை மாவட்ட அலுவலகம் – திறந்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, July 7th, 2024
மாங்குளத்தில் ஈ.பி.டி.பி அலுவலகம். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.  முல்லைத்தீவு மாவட்டத்திற்கான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகம் இன்று மாங்குளத்தில் திறந்து... [ மேலும் படிக்க ]

தகுதியான அனைவருக்கும் நிரந்தர நியமனம் – தொண்டர் ஆசிரியர்களிடம் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Saturday, July 6th, 2024
வடக்கு, கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்களால் நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைகளில் தோற்றிய குறித்த நியமனத்திற்கு தகுதியானவர்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படும்... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் – நேரில் சென்று நிலமைகளை ஆராய்ந்தார் அமைச்சர் டக்ளஸ் !

Saturday, July 6th, 2024
சாவகச்சேரி வைத்தியசாலையில் இருக்கக்கூடிய பிரச்சினைகளை புதிதாக வந்துள்ள அத்தியட்சகர் சீர்செய்ய முற்பட்ட வேளை ஏற்பட்ட பிரச்சினையாக சொல்லப்படும் நிலையில் இன்று காலை... [ மேலும் படிக்க ]

புதுடெல்லிக்கு வருமாறு அமைச்சர் டக்ளஸிற்கு அழைப்பு!

Friday, July 5th, 2024
~~ புதுடெல்லிக்கு வருமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெயசங்கரினால் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தடைப்பட்டு இருக்கின்ற இரு... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெறும் ஜூலை மாதத்துக்கான யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

Friday, July 5th, 2024
..... பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டுன் மூலம் யாழ். மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 322 மில்லியன் நிதியின்மூலம் மேற்கொள்ளப்படும் மற்றும் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்டத்தின் ஜூலை மாதத்திற்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

Thursday, July 4th, 2024
கிளிநொச்சி  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஜூலை மாதத்திற்கான முதலாவது கூட்டம்,  மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தலைமையில்  இன்று (04.07.2024)... [ மேலும் படிக்க ]