சிறப்புச் செய்திகள்

ரணிலின் வெற்றியில் பங்கெடுப்பதனூடாக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பேன் – அமைச்சர் டக்ளஸ்!

Monday, September 16th, 2024
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியில் பங்கெடுப்பதன் ஊடாக அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுக்கொடுப்பது எனது பொறுப்பாகும் என அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

குறித்த நபருக்குத்தான் ஆதரவளிக்க வேண்டும் என ஈ.பி.டி.பிக்கு பணிக்க எவராலும் முடியாது – ரணிலே எமது தெரிவு – அமைச்சர் டக்ளஸ்!

Sunday, September 15th, 2024
"அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஏதோவொரு வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் உறவை வைத்துள்ளன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆத்மார்த்த ஆதரவு அவருக்குத்தான் என அந்தக்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் அழைப்பு – ரணிலின் வெற்றியை உறுதிசெய்ய யாழ்ப்பாணத்தில் அலையென திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள்!

Saturday, September 14th, 2024
தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை காணும் நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை எவ்வாறு பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை எமக்கானது மாறாக உத்தரவு... [ மேலும் படிக்க ]

எமது வழிமுறைதான் நிதர்சனமானது – ரணிலின் வெற்றியை உறுதி செய்ய அலையென திரளும் தமிழ் மக்கள் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, September 13th, 2024
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவு கூட்டங்களுக்கு மக்கள் அலை அலையாக அணிதிரள்வதை பார்க்கும்போது அவரது வெற்றி... [ மேலும் படிக்க ]

பூநகரி பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் அவதானம்!

Friday, September 13th, 2024
பூநகரி பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என பிரதேசத்தின் சமூக ஆர்வலர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

ரணிலின் வெற்றி காலத்தின் தேவை – சந்தர்ப்பத்தை தவறவிட்டால் நிவர்த்தி செய்ய அடுத்த ஐந்து வருடங்கள் காத்திருக்க நேரிடும் – அமைச்சர் டக்ளஸ்!

Friday, September 13th, 2024
"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த ஆட்சி தொடர வேண்டும். அப்போதுதான் கடந்த இரண்டு வருட வளர்ச்சியைத் தொடர்ச்சியாகக்  முன்கொண்டு செல்ல முடியும். இல்லையேல் நாடு மீண்டும்... [ மேலும் படிக்க ]

இன்றைய சூழலில் நாட்டுக்கும் மக்களுக்கும் ரணிலின் எரிவாயு சிலிண்டர் சின்னத்தின் வெற்யே அவசியமாகும் – அமைச்சர் டக்ளஸ் அறைகூவல்!

Thursday, September 12th, 2024
நாட்டினதும் தத்தமதும் எதிர்காலம் கருதியும் மக்கள் ஒவ்வொருவரும் சிந்தித்து தெளிவுடன் தமது வாக்குகளை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கவார்களாயின் அடுத்துவரும் ஐந்து... [ மேலும் படிக்க ]

சாவற்கட்டு பிரதேச மக்கள் கோரிக்கை – அமைச்சர் டக்ளஸ் நேரில் விஜயம்!

Wednesday, September 11th, 2024
மக்கள் சரியான திசையில் அணிதிரள்வார்களாயின், மக்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்துக்குமான தீர்வுகளை பெற்றுத்தர வேண்டிய பொறுப்பு தன்னுடையது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி தொடர வேண்டும் – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, September 11th, 2024
நாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி தொடர வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கிளிநொச்சியில் நேற்றையதினம்(10) இடம்பெற்ற ரணில்... [ மேலும் படிக்க ]

காஸ் சிலிண்டருக் மக்கள் அளிக்கும் வாக்குகளுக்கு நானே பொறுப்பு – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, September 10th, 2024
~~~~~~ காஸ் சிலிண்டர் சின்னத்திற்கு மக்கள் வழங்குகின்ற வாக்குகளுக்கான தார்மீகப்  பொறுப்பினை ஏற்று மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றி வைப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]