பூநகரி பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் அவதானம்!

Friday, September 13th, 2024

பூநகரி பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என பிரதேசத்தின் சமூக ஆர்வலர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன்போது வைத்தியசாலையை சுற்றி பார்வையிட்டதுடன் அதன் முன்னேற்ற செயற்பாடுகள் குறித்து வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்தசிறி அவர்களுடன் கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

கூட்டமைப்பின் இரட்டைத் தோணி அரசியல் அவர்களையும் மூழ்கடித்து, தமிழ் மக்களையும் மூழ்கடித்துவிடும்!
கிளி. ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவன புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரத...
யாழ் மாவட்டத்தில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு முன்வந்துள்ள தொழில் முனைவோரின் கோரிக்கைகள் யாவும் ப...