யாழ். மாவட்ட கடற்றொழில், நீர் வேளாண்மை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் விஷேட கலந்துரையாடல்!

Saturday, February 6th, 2021

யாழ். மாவட்ட கடற்றொழில், நீர் வேளாண்மை தொடர்பாக யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளக் கூடிய வேலைத் திட்டங்கள் மற்றும் புரெவிப் புயல் காரணமாக கடற்றொழில் தரப்பினருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.

Related posts:

தேசமெங்கும் நிரந்தர ஒளிவீச தீபச்சுடர்கள் ஏற்றுவோம்! - தீபாவளி வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா...
நில மெஹெவர திட்டத்தின் செலவீனங்களுக்கென பொது மக்களிடம் இருந்து நிதி வசூலிப்பு இடம்பெற்றதா? நாடாளுமன்...
மட்டக்களப்பில் அமைச்சர் டக்ளஸ் – மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் தரப்பினருடன் க...

வவுனியா, மன்னார் போன்ற நகரங்களும்  அபிவிருத்தியின் எல்லையை எட்டவேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவான...
என்னை கொல்ல முயற்சித்தவர்களைக் கூட நான் தண்டிக்க நினைத்ததில்லை - சண் நியூஸ் தொலைக்காட்சியில் எம்.பி ...
தமிழ் மக்களின் அரசியல் உரிமைக் கோரிக்கையின் நியாயத்தை ஏற்றுக்கொள்பவரையே ஈ.பி.டி.பி ஆதரிக்கும்.