கிளி. ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவன புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிப்பு!

Tuesday, February 18th, 2020

கிளிநொச்சி ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்தின் புதுமுக மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக  கலந்து சிறப்பித்துள்ளார்.

இன்று காலை (18.02.2020)  நடைபெற்ற குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு நிறுவனத்தின் மாணவர்கள் மற்றும் நிர்வாகத்தினரால் பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவித்து சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.

Related posts:

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வடபகுதி மக்களுக்கான தீர்வு என்ன? : டக்ளஸ் தேவானந்தாவின் கேள்விக்கு அமைச...
மீன்பிடித் துறைமுகங்களின் அலுவலகக் கட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சியளிக்கின்றன.அனுமதிக்க முடி...
கிளிநொச்சி தம்பகாமம் தும்புத் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த ஆகியோரா...

மக்களின் விருப்பத்தை சிதைக்க எந்தவொரு சக்தி முனைந்தாலும் அனுமதிக்க மாட்டேன்: செம்பியன்பற்று மக்களுக்...
'ஈ.பி.டி.பி.யின் புதுக்குடியிருப்பு இளைஞர் அணி' உருவாக்கம் - நிர்வாகக் கட்டமைப்பும் செயலாளர் நாயகம் ...
புதிய கடற்றொழில் வரைபு ஒரு மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் - உலக உணவு மற்றும் விவசாய அ...