சாவற்கட்டு பிரதேச மக்கள் கோரிக்கை – அமைச்சர் டக்ளஸ் நேரில் விஜயம்!
Wednesday, September 11th, 2024
மக்கள் சரியான திசையில் அணிதிரள்வார்களாயின், மக்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்துக்குமான தீர்வுகளை பெற்றுத்தர வேண்டிய பொறுப்பு தன்னுடையது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் காஸ் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் எதிர்காலத்தினை சிறப்பாக மாற்றிக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
சாவற்கட்டு பிரதேச மக்களின் கோரிக்கையை அடுத்து அங்கு விஐயம் செய்த அமைச்சர் அவர்கள் எதிர்தோக்கும் பிரச்சினை குறித்து கேட்டறிந்து கரோத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
00
Related posts:
அமரர் ஐ.தி.சம்பந்தன் மறைவுக்கு அமைச்சர் டக்ளஸ் அஞ்சலி மரியாதை!
பலநாள் படகு உரிமையாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு - அமைச்சர் டக்ளஸ் உறுதி!
தினகரன் பத்திரிகையின் தனது 92 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் அமைச்சர் டக்ளஸ் !
|
|
|
மக்களின் ஆணையை பெற்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் - வேட்பு மனு தாக்கல் செய்தபின் டக்ளஸ் தேவானந்...
தமிழ் மக்களின் அரசியல் தெளிவே எதிர்காலத்தை நிர்ணயிக்கும் – பருத்தித்துறையில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்க...
கட்சியின் கொள்கை நடைமுறைகளுக்கு இணங்க மக்களது நலன்களை முன்னிறுத்தி ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் – கட்ச...


