சிறப்புச் செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் கொழும்பிலும் ஈ.பி.டி.பி கட்சி போட்டி – கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானாந்தா தெரிவிப்பு!

Monday, September 30th, 2024
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி கட்சி கொழும்பிலும் போட்டியிடும் எனக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். நேற்று மாலை யாழ். தெல்லிப்பளை -... [ மேலும் படிக்க ]

வித்தகபுர உதைபந்து கிண்ண தொடர் – இறுதி போட்டியில் பிரதம அதிதியாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பிப்பு!

Sunday, September 29th, 2024
வித்தகபுரம் கண்ணகி விளையாட்டுக் கழகத்தின் 13ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வலிகாமம் வடக்கு வலயத்திற்குட்பட்ட 26 விளையாட்டு கழகங்களுக்கிடையே நடத்தப்பட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்... [ மேலும் படிக்க ]

வேலணை பலநோக்கு கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு!

Sunday, September 29th, 2024
வேலணை பலநோக்கு கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியதுடன், கடந்த காலங்களில் ஈ.பி.டி.பி. கட்சியினாலும்... [ மேலும் படிக்க ]

மாற்றத்தை விரும்பிய மக்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் –அமைச்சர் டக்ளஸ்!

Monday, September 23rd, 2024
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மாற்றம் ஒன்று நிகழவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு புதிய ஜனாதிபதியை தெரிவு செய்த மக்களின் மனவிருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமென ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் வடக்கு முக்கியஸ்தர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!

Monday, September 23rd, 2024
..... ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் வடக்கு மாகாணத்தை நிர்வகிக்கும் நிர்வாக பொறுப்பாளர்கள் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்... [ மேலும் படிக்க ]

நாவலர் கலாசார மண்டப வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, September 21st, 2024
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தலுக்கான தேர்தல் இன்று (21) இடப்பெறுகின்றது. நாடுமுழுவதும் காலை 7 மணிமுதல் வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள... [ மேலும் படிக்க ]

சரியான வழிகாட்டலுக்கு வலுச்சேருங்கள் – இல்லையேல் நாடாளுமன்ற பிரதிநிதித்தவமும் கேள்விக்குறியாகும் – திருமயைில் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, September 18th, 2024
கடந்த  மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு நான் சரியான வழிநடத்தலையும் வழிமுறையையுமே வழங்கிவருகின்றேன். எமது வழிமுறையே சாத்தியமானது என்பதும் இன்று நிரூபணமாகியுள்ளது... [ மேலும் படிக்க ]

தேர்தல் தொடர்பில் வடக்கு கிழக்கு மக்கள் தெளிவாக உள்ளனர் – அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, September 18th, 2024
தேர்தல் விடயத்தில் வடக்கு கிழக்கு மக்கள் தெளிவாக உள்ளனர் என தெரிவித்துள்ள    அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அனுபவமும் ஆற்றலும் உள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு மக்கள் முழுமையாக... [ மேலும் படிக்க ]

அன்று சொன்னதையே இன்றும் வலியுறுத்துகின்றேன் – நாட்டுக்கு ரணிலின் வெற்றி அவசியம் – அம்பாறையில் அமைச்சர் டக்ளஸ்!

Tuesday, September 17th, 2024
நாட்டில் வன்முறை சூழல் உருவாகிய நேரத்தில் ரணில் விக்ரமசிங்கதான் இந்த நாட்டை பொறுப்போற்று வழிநடத்த சரியானவர் என்பதை நான் எவ்வாறு அன்று திடமாக எடுத்துக்... [ மேலும் படிக்க ]

ஜனநாயகத்தின் ஆயுதம் வாக்குரிமை –அனுபவம் வாய்ந்த தலைவர் ரணிலுக்காக அதை பயன்படுத்துங்கள் – முல்லை மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!

Monday, September 16th, 2024
சரியான ஒரு அரசியல் அல்லது தலைமைத்துவம் நாட்டில் உருவாகின்றபோதுதான் நாடும் நாட்டு மக்களும் உயர்ச்சி பெறமுடியும் என சட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது நாட்டில்... [ மேலும் படிக்க ]