வேலணை பலநோக்கு கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு!
Sunday, September 29th, 2024
வேலணை பலநோக்கு கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியதுடன், கடந்த காலங்களில் ஈ.பி.டி.பி. கட்சியினாலும் செயலாளர் நாயகத்தினாலும் வழங்கப்பட்ட ஒத்தாசைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
அத்துடன் எதிர்காலத்திலும் கட்சியினதும் செயலாளர் நாயகத்தினதும் கரங்களை பலப்படுத்தும் வகையில் தங்களின் ஆதரவு இருக்கும் எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தேசிய நல்லிணக்கத்தை இரு கைகளாலும் பற்றிப் பிடித்து முன்னேற வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. த...
வடக்கில் புதிய மீன்பிடித் துறைமுகங்களை அமைக்கும் நகர்வுகள் ஆரம்பம்!
பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
|
|
|


