Monthly Archives: December 2021

போலி ஆவணங்களை தயாரித்து வாகனம் விற்ற நபர் ஒருவர் தென்னிலங்கையில் பொலிஸாரால் கைது!

Monday, December 27th, 2021
போலி ஆவணங்களை தயாரித்து யாழ்ப்பாணம் நல்லூர் வாசியொருவருக்கு பெரும் தொகைக்கு வாகனம் விற்ற நபர் ஒருவர் தென்னிலங்கையில் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். சந்தேக நபர் வாகனம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

பயணிகள் இலகுரக விமானம் விபத்து – மூவர் காயம்!

Monday, December 27th, 2021
பயணிகள் இலகுரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட போது ஏற்பட்ட விபத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமானத்தில் திடீரென ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]

சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறினால் முன்னர் எதிர்கொண்ட சிரமங்களை நாடு மீண்டும் ஒருமுறை எதிர்கொள்ள நேரிடும் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Monday, December 27th, 2021
நாட்டில் ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை சுகாதார அதிகாரிகள் மீண்டும்... [ மேலும் படிக்க ]

சீனாவிடமிருந்து இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

Monday, December 27th, 2021
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பை மேலும் அதிகரிப்பதற்காக 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பரிவர்த்தனை ஒன்றினை மேற்கொள்வதற்கு சீன மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இதன்படி,... [ மேலும் படிக்க ]

இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய விண்ணப்பித்த பல நிறுவனங்களுக்கு அனுமதி – தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் தகவல்!

Monday, December 27th, 2021
யூரியா உள்ளிட்ட இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு விண்ணப்பித்த பல நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவகே... [ மேலும் படிக்க ]

இணக்கப்பாடு இன்றி கலந்துரையாடல் நிறைவு – புகையிரத நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!

Monday, December 27th, 2021
போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மற்றும் புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்திற்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றிய நிலையில் முடிவடைந்துள்ளது. இதனால்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறையில் கடற்றொழில்சார் பயனாளர்களுக்கான காசோலைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!

Monday, December 27th, 2021
நாடளாவிய ரீதியில் இரண்டு இலட்சம் குடும்பங்களை வலுவூட்டும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் திட்டத்திற்கு அமைய ஊர்காவற்துறையில் தெரிவு செய்யப்பட்ட கடற்றொழில்சார் பயனாளர்களுக்கான... [ மேலும் படிக்க ]

எமது நிலைப்பாட்டை ஏற்று எம்மோடு பயணிக்க விரும்புபவர்களை அரவணைத்துச் செல்லத் தயார் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, December 27th, 2021
எமது மக்களின் அபிலாசைகள் தொடர்பாக எமது நிலைப்பாட்டினை தொடர்ச்சியாக நாம் வலியுறுத்தி வருகின்றோம். அதனை ஏற்று எம்மோடு பயணிக்க விரும்புகின்றவர்களை அரவணைத்துச் செல்லத் தயாராக... [ மேலும் படிக்க ]

ஆலய விக்கிரகங்களை கடத்தி விற்பனை செய்த இருவருக்கும் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

Monday, December 27th, 2021
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் உள்ள ஆலய விக்கிரகங்களை கடத்தி விற்பனை செய்து வந்த இருவரையும் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு , மல்லாகம் நீதவான்... [ மேலும் படிக்க ]

அமைச்சரவைக் கூட்டத்துக்கு அஜித் நிவாட், ஆட்டிகல ஆகியோருக்கு அழைப்பு!

Monday, December 27th, 2021
இலங்கை எதிர்நோக்கியுள்ள வெளிநாட்டு ஒதுக்கம் தொடர்பான பிரச்சினைகுறித்து கலந்துரையாடுவதற்காக, நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்துக்கு, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்... [ மேலும் படிக்க ]