Monthly Archives: December 2021

அரசாங்க அதிபர் பங்குபற்றுதலுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி விபத்து தொடர்பில் விழிப்புணர்வு செயற்றிட்டம் முன்னெடுப்பு!

Monday, December 27th, 2021
தேசிய பாதுகாப்பு தினத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் பங்குபற்றுதலுடன் வீதி விபத்து தொடர்பில் விழிப்புணர்வு செயற்றிட்டம் உன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட... [ மேலும் படிக்க ]

கட்டணங்கள் அதிகரிப்பு தொடர்பில் புதனன்று தீர்மானம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம !

Monday, December 27th, 2021
அடுத்த வாரம் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அத்துடன் இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை தீர்மானிக்கவுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட் நடவடிக்கை – சதொச நிவாரண பொதி தொடர்பில் அமைச்சர் பந்துல அறிவிப்பு!

Monday, December 27th, 2021
பண்டிகை காலத்தை முன்னிட்டு சதொச நிறுவனத்தினூடாக நுகர்வோருக்கு வழங்கப்படும் 1998 ரூபா நிவாரண பொதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

தேவை ஏற்படின் பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்களுக்கு நான்காவது தடுப்பூசி – சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் தகவல்!

Monday, December 27th, 2021
கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட இலங்கையர்களின் தரவுகளை மீளாய்வு செய்ததன் பின்னர் தேவை ஏற்படின் நான்காவது தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

திருகோணமலை எண்ணெய் தாங்கி குத வளாகத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் தொடர்பில் ஆராய்வு!

Sunday, December 26th, 2021
திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கி குத வளாகத்தை இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஐ.ஓ.சி ஆகிய நிறுவனங்கள் இணைந்து அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஒன்று... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்கள் பாதுகாப்பு அமைச்சில் அனுமதி அவசியம் – சகல மாவட்ட பதிவாளர் திணைக்களங்களுக்கும் அறிவுறுத்து!

Sunday, December 26th, 2021
வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் செய்து கொள்ளும் எந்தவொரு இலங்கை பிரஜையும் அதற்காக பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என அறிவித்து சுற்றறிக்கை... [ மேலும் படிக்க ]

பதினேழு ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூர்ந்து பிரதமர் அஞ்சலி!

Sunday, December 26th, 2021
பதினேழு ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமி பேரனர்த்தத்தில் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (26) முற்பகல் அலரி மாளிகையில் விளக்கேற்றி அஞ்சலி... [ மேலும் படிக்க ]

இலங்கை திரைப்பட துறைக்கு 75 வருடங்கள் நிறைவு – பல்வேறு நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு!

Sunday, December 26th, 2021
தேசிய திரைப்பட துறைக்கு 75 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு விசேட தொடர் வைபவங்களை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் ஏற்பாடு செய்துள்ளது. இலங்கை திரைப்படதுறை ஆரம்பிக்கப்பட்டு அடுத்த... [ மேலும் படிக்க ]

சமையல் எரிவாயு – சந்தைக்கு விநியோகிப்பதில் மேலும் தாமதம் -‘லிற்றோ எரிவாயு நிறுவனம் அறிவிப்பு!

Sunday, December 26th, 2021
சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிப்பதற்கு முன்னர் மேலதிக பரிசோதனை சிலவற்றை மேற்கொள்வதனால் ,அதனை விநியோகிக்கும் நடவடிக்கையில் சிறிது தாமதம் ஏற்படக்கூடுமென்று 'லிற்றோ எரிவாயு... [ மேலும் படிக்க ]

மனித கடத்தலை தடுக்க புதியபல நடவடிக்கைகளை எடுக்கத் திட்டம் – பாதுகாப்பு அமைச்சு!

Sunday, December 26th, 2021
மனித கடத்தலைத் தடுக்க எதிர்வரும் ஆண்டு பல நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மனித கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினரால் இந்த நடவடிக்கை... [ மேலும் படிக்க ]