Monthly Archives: December 2021

வாகன தட்டுப்பாட்டை போக்க உரிய பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் – இறக்குமதியாளர்கள் சங்கம் யோசனை!

Sunday, December 26th, 2021
வாகன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக தற்போது சிறிய ரக ட்ரக் வண்டி மற்றும் பாரவூர்திகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்... [ மேலும் படிக்க ]

தொடருந்து நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை பிற்போடப்பட்டது!

Sunday, December 26th, 2021
தொடருந்து நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நாளைவரை பிற்போடப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் இன்று (26) நள்ளிரவுமுதல் அனைத்து விதமான செயற்பாடுகளிலிருந்தும் விலகி, தொழிற்சங்க... [ மேலும் படிக்க ]

கன்றுகளை உற்பத்தி செய்வோருக்கு நிதியுதவி!

Sunday, December 26th, 2021
தேயிலை, தெங்கு மற்றும் கறுவா கன்றுகளை உற்பத்தி செய்வோருக்கு நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனடிப்படையில் தேயிலை... [ மேலும் படிக்க ]

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து கடன் அடிப்படையில் மசகு எண்ணெய் – இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவிப்பு!

Sunday, December 26th, 2021
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்காக சிங்கப்பூரில் இருந்து கடன் அடிப்படையில் மசகு எண்ணெய்யை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை கனிய வள... [ மேலும் படிக்க ]

பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவது கடினம் – அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Sunday, December 26th, 2021
பொருட்களின் விலை அதிகரிப்பை இந்த தருணத்தில் கட்டுப்படுத்துவது கடினம் என்பதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் எதனையாவது பயிர்செய்ய வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

நீர்வேளாண்மை உற்பத்திகளை விஸ்தரிக்க நடவடிக்கை – வங்கிக் கடன் வசதிகளுக்கும் ஏற்பாடு என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, December 26th, 2021
நீர்வேளாண்மை மூலமான உற்பத்திகளை விஸ்தரிக்கும் நோக்கில் வங்கிக் கடன் வசதிகயுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில்,... [ மேலும் படிக்க ]

ஒரு கறுப்பு அத்தியாயத்தை எழுதிய ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவு – இறந்தவர்களை நினைவு கூர்ந்து அமைச்சர் டக்ளஸ் அஞ்சலி மரியாதை!

Sunday, December 26th, 2021
ஒரு கறுப்பு அத்தியாயத்தை எழுதிய ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் கடந்துள்ளது. இந்நிலையில் குறித்த அனர்த்தத்தால் பலியாகிப்போன உறவுகளை நினைவுகூர்ந்து  அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Sunday, December 26th, 2021
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் – அமைச்சர் டக்ளசுடன் கலந்துரையாட இந்திய தூதரகம் விருப்பம்!

Saturday, December 25th, 2021
இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு இந்தியத் தூதரகத் தரப்பில் இருந்து தொடர்பு கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மயிலிட்டித்... [ மேலும் படிக்க ]

பூமியின் சுழற்சி வேகம் அதிகரிப்பு – அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ள விஞ்ஞானிகள்!

Saturday, December 25th, 2021
பூமியானது  50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 365 நாட்களை... [ மேலும் படிக்க ]