Monthly Archives: December 2021

நாட்டின் சட்டத்தை உருவாக்குமாறு மக்கள் யோசனை – இறக்குமதி செய்யப்பட்ட சட்டக் கட்டமைப்பால் நாட்டை முன்னேற்ற முடியாது – ஒரு நாடு – ஒரு சட்டம் செயலணியின் தலைவர் தெரிவிப்பு!

Tuesday, December 28th, 2021
எமது நாட்டுக்கே உரிய சட்டத்தை நாம் உருவாக்க வேண்டும். இறக்குமதி செய்யப்பட்ட சட்டக் கட்டமைப்பால், எமக்கு நாட்டை முன்னேற்ற முடியாமல் போயுள்ளது என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர்... [ மேலும் படிக்க ]

விமல், வாசு, கம்மன்பில ஆகியோரை பதவி நீக்கம் செய்யும் எண்ணமில்லை – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, December 28th, 2021
அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு தொடர்பில் அபத்தமான கருத்தைக் கொண்டுள்ளமையினால் விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகிய மூன்று அமைச்சரவை அமைச்சர்களை, பதவிகளில்... [ மேலும் படிக்க ]

விவசாய அமைச்சின் அதிகாரிகள் புரிந்துகொள்ள தவறியமையினாலேயே உரம் தொடர்பான பிரச்சினைகள் உருவாக காரணம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, December 28th, 2021
சேதன விவசாயத்தை சிறிதுசிறிதாக நாட்டிற்கு அறிமுகப்படுத்தும் எண்ணத்தை விவசாய அமைச்சின் அதிகாரிகள் புரிந்துகொள்ள தவறியமையினாலேயே உரம் தொடர்பான பிரச்சினைகள் உருவாக காரணம் என... [ மேலும் படிக்க ]

சுகாதார வழிகாட்டல்களை தொடர்ந்து பின்பற்ற தவறினால் மீண்டும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Tuesday, December 28th, 2021
பண்டிகைக் காலத்தில் சுகாதார வழிகாட்டல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சுகாதார அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர், குறிப்பாக நாட்டில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம்... [ மேலும் படிக்க ]

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு சீன ஜனாதிபதியிடமிருந்தும் புத்தாண்டு வாழ்த்து!

Tuesday, December 28th, 2021
சீன வெளிவிவகார அமைச்சர் வேன் வீ  இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அதன்படி, அவர் எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவருடன்... [ மேலும் படிக்க ]

பொது வெளியில் இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி – பொலிஸ் மா அதிபர்!

Tuesday, December 28th, 2021
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பொது வெளியில் இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை, பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார் அதற்கமைய, திங்கள்,... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Tuesday, December 28th, 2021
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (28) மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும்... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவு – கேரதீவு பகுதிக்கு வாரமொருமுறை கிராமசேவகரின் சேவைக்கு ஏற்பாடு – பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கும் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Monday, December 27th, 2021
வேலணை - புங்குடுதீவிற்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஸ்ரீ முருகன் கிராமிய அமைப்பின் மண்டபத்தில் பிரதேச மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட... [ மேலும் படிக்க ]

வடமேல் பல்கலைக்கழக நகர அபிவிருத்தி திட்டம் பிரதமர் தலைமையில் ஆரம்பம்!

Monday, December 27th, 2021
அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் அனுசரணையில் செயற்படுத்தப்படும் இலங்கை வடமேல் பல்கலைக்கழக நகர அபிவிருத்தி திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (27)... [ மேலும் படிக்க ]

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு!

Monday, December 27th, 2021
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி... [ மேலும் படிக்க ]