பொது வெளியில் இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி – பொலிஸ் மா அதிபர்!
Tuesday, December 28th, 2021
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பொது வெளியில் இசை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை, பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்
அதற்கமைய, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாள்களில் மாலை 6 மணிமுதல் 10 மணி வரை இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியும்.
அத்துடன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 6 மணிமுதல் அதிகாலை ஒரு மணி வரை இசை நிகழ்ச்சிகளை முன்னெடுக்க முடியும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6 மணிமுதல் அதிகாலை 12.30 மணி வரை இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பாடசாலை விடுமுறை குறித்த விசேட அறிவித்தல்!
காணி, நிதி பிரச்சினைகளைத் தீர்க்க அனைத்து மாவட்டங்களிலும் நியாயாதிக்க சபை - எடுக்கப்பட்டதாக நீதி அமை...
பிரதேச சபை தேர்தலில் கூட மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒருவர் பொது வேட்பாளர் தொடர்பில் பேசுவது எதற்கு -...
|
|
|


