பாடசாலை விடுமுறை குறித்த விசேட அறிவித்தல்!

Tuesday, July 31st, 2018

அரச மற்றும் அரசு அனுமதித்த தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி விடப்பட்டு மீளவும் மூன்றாம் தவணை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன் முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணையானது ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி உடன் நிறைவடைவதோடு, மூன்றாம் தவணை ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி திங்கள் ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வியமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts:


வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரனது செயற்பாட்டைக் கண்டித்தார் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா.....
இந்திய வெளியுறவு செயலாளர் எந்த கோரிக்கையும் முன்வைக்கவில்லை - அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெ...
சீனப் பிரதமர் லீ கியாங் - பிரதமர் தினேஷ் குணவர்தன இடையே சந்திப்பு - 9 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ...