வெளிநாட்டு செய்திகள்

நேபாளத்தில் பயணிகள் பேருந்து ஆற்றில் வீழ்ந்து விபத்து: 20 பேர் பலி!

Friday, August 26th, 2016
இன்று அதிகாலை நேபாளத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 20 பேர் உயிரிழந்ததுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர். நேபாளத்தின் சித்வான் மாவட்டத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த பயணிகள்... [ மேலும் படிக்க ]

வென்ற பதக்கத்தை  தானம் செய்த மனிதநேயம் மிக்க வீரர்!

Friday, August 26th, 2016
போலந்து நாட்டை சேர்ந்த வட்டு எறிதல் வீரர் மலா சாவ்ஸ்கி, கண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 3 வயது சிறுவனின் சிகிச்சைக்காக, தான் ரியோ ஒலிம்பிக்கில் வென்ற வெள்ளிப் பதக்கத்தை தானமாக... [ மேலும் படிக்க ]

6 வாரம் சசிகலா புஷ்பா எம்.பி.யை கைது செய்வதற்கு தடை!

Friday, August 26th, 2016
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை, 6 வாரங்களுக்குக் கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அவர் நாடாளுமன்ற உறுப்பினராக... [ மேலும் படிக்க ]

மக்கள் அமைதியான முறையில் போராடுவதற்கான உரிமைக்கு ஆதரவளித்திடுவோம்- ஐ.நா. சபை!

Friday, August 26th, 2016
மக்கள் தங்களது விவகாரங்களை தீர்க்க அமைதியான முறையில் போராடுவதற்கான உரிமைக்கு ஆதரவு வழங்குவோம்என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பின் தளபதியான... [ மேலும் படிக்க ]

துருக்கி பொலிஸ் நிலையத்தில் குண்டுவெடிப்பு: 8 பேர் பலி!

Friday, August 26th, 2016
துருக்கி காவல் நிலையத்தில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட கார்க்குண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 45 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. துருக்கியின்... [ மேலும் படிக்க ]

இத்தாலியில் அவசரகால நிலைம பிரகடனம்!

Friday, August 26th, 2016
  இத்தாலியில் பூமியதிர்வு ஏற்பட்ட பகுதிகளில் அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை இத்தாலியின் சில பகுதிகளில் கடுமையான பூமியதிர்வு ஏற்பட்டது. இந்த பூமியதிர்வில்... [ மேலும் படிக்க ]

விமான விபத்தில் இருவர் பலி!

Friday, August 26th, 2016
பிரான்ஸில் சிறிய விமானம் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பிரான்ஸில் உள்ள Savoy என்ற நகரில் இரண்டு இருக்கைகள்... [ மேலும் படிக்க ]

இரசாயன ஆயுதங்களை சிரியா அரசாங்கம் பயன்படுத்தியது – ஐ.நா!

Thursday, August 25th, 2016
இரசாயன ஆயுதங்களை அழித்துவிடுவதற்கான ஒப்பந்தத்தை மீறும் வகையில், சிரியா அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தது இரண்டு முறையாவது இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது என ஐ.நா... [ மேலும் படிக்க ]

இத்தாலிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 247 ஆக அதிகரிப்பு!

Thursday, August 25th, 2016
நேற்று மத்திய இத்தாலியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் உயிர் பிழைத்தவர்களை இடிபாடுகளில் இருந்து மீட்க, மீட்புப் பணியாளர்கள் இரவு முழுவதும் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதே... [ மேலும் படிக்க ]

ஆட்கடத்தல் மேற்கொள்பவர்கள் தொடர்பான விசாரணை!

Thursday, August 25th, 2016
நேபாளத்தில் இருந்து இலங்கைக்கு ஆட்களை கடத்தும் நபர்கள் பற்றிய விசாரணைகளை நேபாள பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இலங்கையில் தொழிலில் ஈடுபடுத்தவே நேபாள பிரஜைகள் நாட்டுக்கு... [ மேலும் படிக்க ]