வெளிநாட்டு செய்திகள்

வறுமையின் உச்சம் – மனைவியின் சடலத்தை 10 கி.மீ. தூரம் தோளில் தூக்கிசென்ற கணவர்!

Thursday, August 25th, 2016
ஒடிசாவில் சடலத்தை ஏற்றிச் செல்லும் வேன் மறுக்கப்பட்டதால் வறுமையால் பாதிக்கப்பட்ட நபர் 10 கிலோ மீட்டர் தூரம் மனைவியின் சடலத்தை தோளில் வைத்து தூக்கிசென்ற சம்பவம் நடைபெற்று... [ மேலும் படிக்க ]

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது வட கொரியா!

Thursday, August 25th, 2016
சர்வதேச தடையை மீறி வட கொரியா மீண்டும் நீர்மூழ்கி கப்பலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை செலுத்தியுள்ளது. இந்த ஏவுகணையை கண்காணித்த போது, சுமார் 500 கி.மீ பயணம் செய்து, `சீ... [ மேலும் படிக்க ]

ஒலிம்பிக் டிக்கெட் மோசடி:  கைதான அதிகாரிக்கு எதிராக புதிய ஆதாரங்கள்!

Thursday, August 25th, 2016
ரியோ ஒலிம்பிக் போட்டியை பார்வையிட அளிக்கப்பட்ட அனுமதி சீட்டுகளை அதிக விலைக்கு ஒரு நிறுவனத்திற்கு மறுவிற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் மூத்த... [ மேலும் படிக்க ]

மியான்மரிலும் நிலநடுக்கம்!

Thursday, August 25th, 2016
மியான்மரின் மத்திய பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவில் 6.8 என பதிவாகியுள்ளது. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உண்டான நில அதிர்வுகள்... [ மேலும் படிக்க ]

இரண்டு வருடங்களில் முக்கிய ஏற்றுமதியாளராக மாறுவதுதான் தமது இலக்கு – கென்யா!

Thursday, August 25th, 2016
அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் முதல் முறையாக எண்ணெய் ஏற்றுமதியில் ஈடுபட உள்ளதாக கென்யா அறிவித்துள்ளது. அத்துடன் இரண்டு வருடங்களில் முக்கிய ஏற்றுமதியாளராக மாறுவதுதான் தமது இலக்கு... [ மேலும் படிக்க ]

காஷ்மீரில் மோதல் தொடர்கிறது : ஒருவர் பலி

Thursday, August 25th, 2016
இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பிரிவினைவாத சார்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கடந்த... [ மேலும் படிக்க ]

உக்ரைனின் 25-ஆவது சுதந்திர தினம்!

Thursday, August 25th, 2016
சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்ற 25வது ஆண்டின் சுதந்திர தினத்தை குறிக்க உக்ரைன் பெரிய அளவில் ராணுவ அணிவகுப்பை நடத்துகிறது. ஆயிரம் படைவீரர்கள் டாங்கிகள் மற்றும் ராணுவ... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் வெள்ளத்தால் 150க்கும் அதிகாமானோர் பலி!

Thursday, August 25th, 2016
வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் கடுமையான பருவமழை வெள்ளம் காரணமாக 150க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பீகார் மற்றும் இந்தியாவின் கிழக்கு பகுதி நகரங்களில்... [ மேலும் படிக்க ]

எங்களை காப்பாற்றுங்கள்..! மேயர் செர்ஜியோ பிரோசி கண்ணீருடன் வேண்டுகோள்!

Thursday, August 25th, 2016
நில நடுக்க பாதிப்பில் சிக்கியுள்ள இத்தாலியில் ஒரு நகரமே இடிபாடுகளால் முழுமையாக மாயமாகிவிட்டது என்று அந்த நகர மேயரே கண்ணீரோடு கூறியுள்ளார். இத்தாலியின் மத்திய பகுதியை மையம் கொண்டு... [ மேலும் படிக்க ]

இத்தாலிய நிலநடுக்கத்தில் 120 பேருக்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

Thursday, August 25th, 2016
மத்திய இத்தாலியில், நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 120 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெருகியா நகரில் இருந்து சுமார் 76 கிலோ மீட்டர் தென் கிழக்கில் ஏற்பட்ட இந்த... [ மேலும் படிக்க ]