நேபாளத்தில் பயணிகள் பேருந்து ஆற்றில் வீழ்ந்து விபத்து: 20 பேர் பலி!
Friday, August 26th, 2016
இன்று அதிகாலை நேபாளத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 20 பேர் உயிரிழந்ததுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
நேபாளத்தின் சித்வான் மாவட்டத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து, பாலத்தின் தடுப்புச்சுவரைத் தாண்டி 100 அடி ஆழமுள்ள திரிசூலி ஆற்றில் வீழ்ந்தது.
நாராயன்காத் – முக்லின் பகுதிகளுக்கு இடையிலான வீதியில் இன்று அதிகாலை 4.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சிரியாவில் குண்டு வீச்சு 96 சிறுவர்கள் பலி!
ரஷ்யாவின் வான் படை தாக்குதலில் 66 பேர் உயிரிழப்பு!
ரஷ்யாவுக்கு ட்ரோன்களை விநியோகித்ததாக ஈரான் ஒப்புதல் - யுக்ரைன் யுத்தத்துக்கு பல மாதங்களுக்கு முன்னர்...
|
|
|


