வெளிநாட்டு செய்திகள்

சிரியாவில் மீண்டும் உதவி கொண்டுசெல்ல ஐ.நா தயார்!

Friday, September 23rd, 2016
  சிரியாவுக்கான மனிதாபிமான உதவி விநியோகங்களை இடைநிறுத்திய ஐ.நா அதனை மீண்டும் ஆரம்பிக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை உதவி வாகன தொடரணி மீது வான் தாக்குதல்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொலை: அவசர நிலை பிரகடனம்!

Friday, September 23rd, 2016
  அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து தொடர்ந்து பதற்றம் நிகழும் சார்லொட் நகரில் வடக்கு கரோலினா ஆளுநர் அவசரகால நிலையை பிரகடனம்... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் படகு விபத்தில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு!

Friday, September 23rd, 2016
பங்களாதேஷ் பனாரிபாரா நகரில் சந்தியா நதியில் பயணித்த படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியதில்உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானுக்கு ஐ.நா. சபை கைவிரிப்பு !

Friday, September 23rd, 2016
காஷ்மீர் பிரச்சினையில் தலையிடுவதில்லை என ஐ.நா. சபை கைவிரித்து விட்டது. இது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் முயற்சிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க போர் விமானம் ஜப்பானில் விபத்து!

Friday, September 23rd, 2016
அமெரிக்காவின் போர் விமானம் ஒன்று ஜப்பானின் ஒகினாவோ மாகாணத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஒகினோவாவில் உள்ள அமெரிக்க படைத்தளமான கடானாவிலிருந்து... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் பலம்வாய்ந்த நிலநடுக்கம்!

Friday, September 23rd, 2016
ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து தென்கிழக்கே சுமார் 226 கிலோமீட்டர் தூரத்தில், 10... [ மேலும் படிக்க ]

அகதிகளால் ஆட்டம் காணும் ஜேர்மனி!

Friday, September 23rd, 2016
ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய சிரியாவை சேர்ந்த 16 வயது சிறுவனை ஜேர்மனி பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த யூலை மாதம் ஜேர்மனியில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பினால் 2 இடங்களில்... [ மேலும் படிக்க ]

எகிப்து படகு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் பலி!

Thursday, September 22nd, 2016
. எகிப்து கடற்பகுதிக்கு அப்பால் ஒரு படகு மூழ்கியதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் நீரில் மூழ்கியுள்ளதாக நம்பப்படுகிறது. படகில் சுமார் 550 பேர் இருந்ததாகவும், இத்தாலிக்கு செல்ல... [ மேலும் படிக்க ]

ஒஸ்கார் களத்தில் இயக்குநர் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம்!

Thursday, September 22nd, 2016
வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் தயாரித்த திரைப்படமான விசாரணை, 2017 ஆம் ஆண்டின் அகாடமி விருதுகளுக்கு வெளிநாட்டு மொழி திரைப்பட பிரிவில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும்... [ மேலும் படிக்க ]

பிரேசில் முன்னாள் நிதி அமைச்சர் கிடு மான்டெகா கைது!

Thursday, September 22nd, 2016
பிரேசில் அரச எண்ணெய் நிறுவனமான பெட்ரோப்ராஸில் ஏற்பட்ட பெரிய ஊழல் திட்டம் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, பிரேசில் நாட்டின் முன்னாள் நிதி அமைச்சர் கிடூ மான்டெகா கைது... [ மேலும் படிக்க ]