வெளிநாட்டு செய்திகள்

பாகிஸ்தான் எல்லையில் இந்தியா அதிரடி: 20 தீவிரவாதிகள் பலி!

Thursday, September 22nd, 2016
  உரி தாக்குதலில் உயிரிழந்த 18 இந்திய ராணுவ வீரர்களின் குழந்தைகளின் படிப்புச் செலவை குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஏற்றுக் கொண்டுள்ளார்.இதற்கிடையே எல்லைத் தாண்டி இந்தியா... [ மேலும் படிக்க ]

ஈராக்கில் அமெரிக்க படை மீது வீசப்பட்ட எறிகணையில் இரசாயன பொருளா?

Thursday, September 22nd, 2016
அமெரிக்க படை துருப்புகள் தங்கியிருந்த ஈராக் இராணுவ தளம் மீது வீசப்பட்ட எறிகணையில் ஏதேனும் ரசாயன ஆயுதம் உள்ளதா என்று அமெரிக்க இராணுவம் விசாரணை செய்து வருகிறது. இது குறித்து... [ மேலும் படிக்க ]

ஏமனில் சவுதி தலைமையிலான கூட்டுப்படையினர் நடத்திய வான்வழித் 18 பேர் பலி!

Thursday, September 22nd, 2016
ஏமனில் போராளிகள் வசமுள்ள துறைமுக நகரமான ஹோடெய்டாவில் சவுதி  தலைமையிலான கூட்டணி படையினர் நடத்திய வான்வழித்தாக்குதலில் பொதுமக்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும்பலர்... [ மேலும் படிக்க ]

60 ஆண்டு கால இசைப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஜானகி!

Thursday, September 22nd, 2016
பிரபல பின்னணி பாடகி ஜானகி இறுதியாக ஒரு மலையாள தாலாட்டுப் பாடலுடன் சுமார்  60 ஆண்டு கால இசைப்பயணத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். பிரபல பின்னணி பாடகியான எஸ்.ஜானகிக்கு இப்போது 78... [ மேலும் படிக்க ]

பிரேதப் பரிசோதனையில் வெளிவந்தது உண்மை.!

Thursday, September 22nd, 2016
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில், திருப்பூரை சேர்ந்த சரவணன் எம்.டி. மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்தார். கடந்த ஜூலை 10ஆம் திகதி, கல்லூரி விடுதி அறையில், சந்தேகமான... [ மேலும் படிக்க ]

ராம்குமாருக்கு தினமும் சிறையில் சித்திரவதை- உயர்நீதிமன்றில் வக்கீல் பரபரப்பு வாதம்!

Thursday, September 22nd, 2016
சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் தினமும் கொடுமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் சங்கரசுப்பு... [ மேலும் படிக்க ]

மத்திய தரைக்கடலில் அகதிகளை சுமந்து சென்ற படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலி!

Thursday, September 22nd, 2016
மத்திய தரைக்கடலில் 600 சட்டவிரோத குடியேறிகளை சுமந்து சென்ற படகு கவிழ்ந்ததில், குறைந்தது 22 பேர் இறந்துள்ளனர் என்றும் பலர் கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர் என்றும்... [ மேலும் படிக்க ]

யெமெனில் பட்டினிச் சாவின் விளிம்பில் சிறார்கள்!

Thursday, September 22nd, 2016
யெமெனில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர் அந்நாட்டை பஞ்சத்தின் விளிம்புக்கு தள்ளியுள்ளது. அங்கு ஆட்சியில் இருந்த அரசை கிளர்ச்சியார்கள் அகற்றினார்கள். பின்னர் கிளர்ச்சியாளர்களை... [ மேலும் படிக்க ]

பிரான்சில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் ஆரம்பம்!

Thursday, September 22nd, 2016
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்கான பிரசாரம் அதிகாரப்பூரமாக ஆரம்பிக்கப்பட்டள்ளதாகவும். இதில் ஏழு பேர் போட்டியிடுகின்றனர் எனவும்... [ மேலும் படிக்க ]

இந்தோனேஷியவில் நிலச்சரிவும்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக அதிகரிப்பு!

Thursday, September 22nd, 2016
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலச்சரிவாலும் வெள்ளத்தாலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 19ஆக அதிகரித்துள்ளதாக, இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேஷியாவின் பல்வேறு... [ மேலும் படிக்க ]