வெளிநாட்டு செய்திகள்

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்!

Saturday, September 24th, 2016
பிலிப்பைன்ஸ் நாட்டில் தென் பகுதியில் தவாயோ நகரம் உள்ளது.  இது பிலிப்பைன்சில்  உள்ள பெரிய நகரங்களில் ஒன்று. இங்கு 15 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.இங்கு இன்று அதிகாலை கடும் நில நடுக்கம்... [ மேலும் படிக்க ]

வட கொரியாவுக்கு உதவும் சாத்தியக்கூறுகள் குறைவு – தென் கொரியா !

Saturday, September 24th, 2016
வட கொரியாவில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கை தொடர்நது அதனை சமாளிக்கும் விதமாக, வட கொரியாவுக்கு உதவிகள் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என தென் கொரியா தெரிவித்துள்ளது. வட... [ மேலும் படிக்க ]

ஒற்றை சந்தையில் பிரிட்டனை அனுமதிக்க பேச்சுவார்த்தை!

Friday, September 23rd, 2016
  ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகும்போது, ஒன்றியத்திலிருந்து பிரிட்டனிற்குள் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், ஒற்றை சந்தையில் பிரிட்டனை அனுமதிக்க சமரச... [ மேலும் படிக்க ]

சிரிய குண்டு தாக்குதலில் தாக்குதலில் 30 பேர் பலி!

Friday, September 23rd, 2016
சிரியாவின் அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள பகுதிகள் ,உள்நாட்டு போர் தொடங்கியதில் இருந்து, மிக கடுமையான அளவு குண்டு வீச்சுத் தாக்குதலை சந்தித்து... [ மேலும் படிக்க ]

சிங்கப்பூரில் இருந்து சென்னை நோக்கிய இண்டிகோ விமானத்தில் சாம்சங் நோட் 2  தொலைபேசியில் தீ!

Friday, September 23rd, 2016
சிங்கப்பூரில் இருந்து சென்னை நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் சாம்சங் நோட் 2 தொலைபேசி இருந்து புகை வெளியேறிய சம்பவத்தினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இண்டிகோ விமானத்தில் பேக்குகள்... [ மேலும் படிக்க ]

உரி பயங்கரவாத தாக்குதல்:பாகிஸ்தானில் இருந்து சில மணி நேரத்திற்கு முன்பு எல்லையை தாண்டிய பயங்கரவாதிகள்!

Friday, September 23rd, 2016
உரியில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் சில மணி நேரத்திற்கு முன்னரே பாகிஸ்தானிலிருந்து எல்லையை தாண்டி உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா... [ மேலும் படிக்க ]

ஐ.எஸ் ஆயுததாரிகள் இராயனத் தாக்குதல் மேற்கொண்டனர் – அமெரிக்கா!

Friday, September 23rd, 2016
ஈராக்கில் நிலைகொண்டுள்ள தமது படையினரை இலக்கு வைத்து ஐ.எஸ் ஆயுததாரிகளால் நடத்தப்பட்ட எறிகணை தாக்குதலில் இரசாயனம் உள்ளதாக அமெரிக்க இராணுவம் உறுப்படுத்தியுள்ளது. ஐ.எஸ் ஆயுததாரிகளின்... [ மேலும் படிக்க ]

உரி தாக்குதல் பதட்டம்: நெடுஞ்சாலையில் போர் விமானத்தை தரையிறக்கியது பாகிஸ்தான்!

Friday, September 23rd, 2016
பாகிஸ்தான், நேற்று தனது நாட்டில் உள்ள  தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானத்தை தரையிறக்கி பரிசோதனை மேற்கொண்டது. உரி தாக்குதலால், இருநாடுகளுக்கு இடையே பதட்டமான சூழல் நிலவும் நிலையில்,... [ மேலும் படிக்க ]

சென்னை கல்லூரியில் ஆயுதங்களுடன் மாணவர்கள்!

Friday, September 23rd, 2016
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துவரும் ஐந்து மாணவர்களின்பைகளிலிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதையடுத்து, அவர்கள் காவல்துறைவசம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர்.... [ மேலும் படிக்க ]

சிகிச்சை பெற்று வரும் முதல்வரை நேரில் சென்று பார்த்த அமைச்சர்கள்!

Friday, September 23rd, 2016
உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அ.தி.மு.க அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். தமிழக முதல்வரும்,... [ மேலும் படிக்க ]