வெளிநாட்டு செய்திகள்

உலக சுகாதார அமைபிற்கான நிதி வழங்கலை நிறுத்துகின்றது அமெரிக்கா!

Wednesday, April 15th, 2020
சீனாவின் வுகான் நகரில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்பது போன்ற பல்வேறு தகவல்களை சீன அரசு மறைத்து விட்டதாக அமெரிக்க... [ மேலும் படிக்க ]

அச்சத்திற்கு அடிபணியாமல் நம்பிக்கையை பரப்பும் தூதர்களாக இருக்க வேண்டும் – உலக மக்களுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் அழைப்பு!

Wednesday, April 15th, 2020
கொரோனா பற்றிய அச்சத்திற்கு அடிபணியாமல் நம்பிக்கையை பரப்பும் தூதர்களாக இருக்க வேண்டும் என உலக வாழ் மக்களுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர்... [ மேலும் படிக்க ]

மே 3 ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – பாரதப் பிரதமர் அறிவிப்பு!

Tuesday, April 14th, 2020
இந்தியா முழுவதும் மே 3 ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றால் அலறும் அமெரிக்கா: முடிவெடுக்கும் அதிகாரம் தனக்கே உள்ளது என்கிறார் ஜனாதிபதி ட்ரம்ப்!

Tuesday, April 14th, 2020
அமெரிக்காவில் கொரோனா தொற்று காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 618 ஆக அதிகரித்துள்ளதோடு 5 இலட்சத்து 86 ஆயிரத்து 377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமெரிக்க மருத்துவதுறைசார்... [ மேலும் படிக்க ]

கொரோனா பரவல் தொடர்பில் புதிய தகவல் – வுஹான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!

Tuesday, April 14th, 2020
கொரோனா வைரஸின் பரவல் தொடர்பில் சீனாவின் வுஹானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று புதியதொரு விடயத்தினை கண்டறிந்துள்ளது. மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் மேற்கொண்ட... [ மேலும் படிக்க ]

அதிகரித்து செல்லும் கொரோனா தொற்று: பிரான்சில் மே வரை ஊரடங்கு நீடிப்பு!

Tuesday, April 14th, 2020
கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் மே மாதம் 11-ம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார் அத்துடன்... [ மேலும் படிக்க ]

19 இலட்சத்தை கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – நெருக்கடி நிலையில் இந்தியா – பிரதமர் நரேந்திர மோடி!

Tuesday, April 14th, 2020
எதிர்வரும் நான்கு வாரங்கள் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலை தடுப்பதில் நெருக்கடியான நிலை இந்தியாவில் தோன்றியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். முதன்முதலாக கடந்த ஜனவரி... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவில் தொடரும் சோகம் -கடந்த 24 மணி நேரத்தில் 717 பேர் கொரோனாவால் பலி !

Tuesday, April 14th, 2020
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட் 19க்கு பலியானோர் எண்ணிக்கை 717 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இன்று மட்டும் 4,342 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இந்தவாரம் முழுவதும்... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா முழுவதும் அவசரகாலநிலை பிரகடனம் – அனுமதி வழங்கினார் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்!

Monday, April 13th, 2020
அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களுக்குமான அவசரகால நிலை பிரகடனத்திற்கான அறிக்கையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அனுமதி அளித்துள்ளார். அமெரிகாவில் உள்ள 50... [ மேலும் படிக்க ]

18 இலட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – தடுமாறும் வல்லாதிக்க நாடுகள்!

Monday, April 13th, 2020
சர்வதேச ரீதியில் கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 114,175 ஆக அதிகரித்துள்ளது. குறித்த வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1,851,578 பேராக... [ மேலும் படிக்க ]