வெளிநாட்டு செய்திகள்

தொடரும் கொரோனாவின் ஆதிக்கம் – ஒரு இலட்சத்து 45 ஆயிரத்தை கடந்தது பலி எண்ணிக்கை!

Friday, April 17th, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ்... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவில் தொடரும் கொரோனாவின் ஆதிக்கம் : கடந்த 24 மணி நேரத்தில் 870 மரணங்கள் பதிவு!

Friday, April 17th, 2020
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில், 870-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதால், பிரித்தானியாவில் பலி எண்ணிக்கை 14 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக சர்வதேச... [ மேலும் படிக்க ]

கடலில் தத்தளித்த 396 அகதிகள் மீட்பு – 32 பேர் பலி!

Friday, April 17th, 2020
மலேசியாவுக்கு படகு வழியாக சென்றடையும் முயற்சியில் கடலில் தத்தளித்த 396 ரோஹிங்கியா அகதிகள், வங்கதேச கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ள நிலையில் 32 அகதிகள் உயிரிழந்திருக்கின்றனர் என... [ மேலும் படிக்க ]

மீண்டும் ஒரேநாளில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலி – கொரோனாவால் தடுமாறும் அமெரிக்கா !

Friday, April 17th, 2020
கொரோனா வைரஸ் தொற்றினால் மீண்டும் அமெரிக்காவில் ஒரே நாளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதன்படி நேற்று மட்டும் அமெரிக்காவில் 2,151பேர் உயிரிழந்துள்ளனர்.... [ மேலும் படிக்க ]

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: 2,064,668 பேர் பாதிப்பு – 137,108 பேர் பலி!

Thursday, April 16th, 2020
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின்  தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் குறித்த வைரசுக்குக்கான தடுப்பு... [ மேலும் படிக்க ]

உலகை அச்சுறுத்தும் கொரோனா: தென்கொரியாவில் பொதுத் தேர்தல் – வெற்றிபெற்றது லிபரல் கட்சி !

Thursday, April 16th, 2020
கொரோனா வைரஸின் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் தென்கொரியாவில் நேற்று, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான பொது தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தள்ளது. ஏராளமானோர், முக... [ மேலும் படிக்க ]

முடக்க நிலையை படிப்படியாக நீக்க ஜேர்மன் முடிவு – அதிபர் அஞ்சலா மேக்கல்!

Thursday, April 16th, 2020
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாட்டின் முடக்கநிலையை மெதுவாக நீக்கப்போவதாக ஜேர்மனிய அதிபர் அஞ்சலா மேக்கல் தெரிவித்துள்ளார். இதன்படி மே 3ம் திகதி வரை சமூக இடைவெளித்திட்டம்... [ மேலும் படிக்க ]

சீனாவில் மூடப்பட்டது கொரோனா மருத்துவமனை – அறிவித்தது சீன அரசு!

Thursday, April 16th, 2020
சீனாவில் இரண்டே வாரங்களில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வுஹானில் இரண்டு மருத்துவமனைகள் கட்டப்பட்டது. அதில் ஒன்றான லைஷென்சன் மருத்துவமனை தற்போது மூடப்படுவதாக... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 மில்லியனை எட்டியது – தீர்வு காணமுடியாது உலக நாடுகள் பரிதவிப்பு!

Wednesday, April 15th, 2020
சர்வதேச ரீதியில் கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியனை எட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் கொரோனா : ஒரே நாளில் 2,349 பேர் பலி..!

Wednesday, April 15th, 2020
கொரோனா தெமாற்று காரணமாக அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2 ஆயிரத்து 349 பேர் பலியாகியுள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் குறித்த தொற்றுக்கு உள்ளான மேலும் 25... [ மேலும் படிக்க ]