வெளிநாட்டு செய்திகள்

துப்பாக்கி சூட்டில் 16 பேர் பலி – கனடாவில் துயரம்!

Monday, April 20th, 2020
கனடாவின் நோவா ஸ்காட்டியா நகரில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்து உள்ளது கனடா நாட்டின் நோவா ஸ்காட்டா மாகாணத்தின் என்பீல்ட் பகுதியில்... [ மேலும் படிக்க ]

கட்டுப்பாடுகளை எளிதாக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்!

Monday, April 20th, 2020
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் ஐரோப்பாவில் பல நாடுகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் பல தமது கட்டுப்பாடுகளை எளிதாக்கவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

எறியப்படும் முகக்கவசங்களால் அதிக ஆபத்து – மக்களை எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள் !

Sunday, April 19th, 2020
கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்வதற்காக பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் முகக்கவசங்களால் கொரோனா பரவும் அபாயமும் இருப்பதாக நிபுணர்கள்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 இலட்சத்தை தாண்டியது!

Sunday, April 19th, 2020
உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 இலட்சத்து 29 ஆயிரத்து 806ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இந்த தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 01 இலட்சத்து 60 ஆயிரத்து 579ஆக... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரமாக உயர்வு!

Sunday, April 19th, 2020
பிரித்தானியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 464 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனிடையே இதுவரை 7 இலட்சத்து 38 ஆயிரத்து... [ மேலும் படிக்க ]

கொரோனா உயிரிழப்பு உயர்வு – அமெரிக்கா – கனடா எல்லைகளுக்கு பூட்டு!

Sunday, April 19th, 2020
அதிகரித்துவரும் கொரோனா உயிரிழப்புக்களால் அமெரிக்கா கனடா எல்லைப் பகுதியில் உள்ள சாலைகள் மேலும் 30 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என இரு நாடுகளும் அறிவித்துள்ளன. சீனாவில் தொடங்கிய... [ மேலும் படிக்க ]

16 நாட்களில் ஒரு இலட்சம் பேர் பலி – கொரோனா தொற்றால் உலக நாடுகள் தடுமாற்றம்!

Saturday, April 18th, 2020
உலகளவில் கடந்த 16 நாட்களுக்குள் கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரு இலட்சம் மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவித்துள்ளன. குறித்த வைரஸின் தாக்கத்திற்குள்ளாகிய நிலையில்... [ மேலும் படிக்க ]

கொரோனா தாக்கம்: இறந்தவர்களின் எண்ணிக்கை மீள ஆராயப்படும் – உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு!

Saturday, April 18th, 2020
கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் சீனாவைப் போலவே உலகின் ஏனைய நாடுகளிலும் குறித்த வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மீள கணக்கெடுத்து சரிசெய்ய நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

ஆபிரிக்க கண்டமே கொரோனா வைரஸின் அடுத்த கேந்திர நிலையம் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Saturday, April 18th, 2020
மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள கொரோனா வைரஸின் அடுத்த கேந்திர நிலையமாக ஆபிரிக்க கண்டம் மாறலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கடந்த வாரத்தில் ஆபிரிக்க... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றின் தாக்கம் சிங்கப்பூரிலும் அதிகரிப்பு!

Friday, April 17th, 2020
சிங்கப்பூரில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 728 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டின் சுகாதார துறையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன்... [ மேலும் படிக்க ]