வெளிநாட்டு செய்திகள்

கொரோனா தடுப்பூசி முதல் முறையாக மனிதர்களில் பரிசோதனை : 80 வீதமான பயனைத்தரும் என ஒக்ஸ்போட் பல்கலைக்கழக பேராசிரியர் சாரா கில்பர்ட் நம்பிக்கை!

Friday, April 24th, 2020
பிரித்தானியாவில் கொரோனா வைரஸூக்கு எதிரான தடுப்பூசி முதன்முறையாக நேற்று மனிதர்களில் பரீட்சிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் ஆய்வின் ஒரு கட்டமாகவே இந்த தடுப்பூசி... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல்:இரண்டு இலட்சத்தை நெருங்கும் பலியானவர்களின் எண்ணிக்கை – மருத்துவத் தீர்வின்றி தவிக்கும் உலக நாடுகள்!

Friday, April 24th, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தோரின் தொகை 50 ஆயிரத்தை கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கமைய குறித்த வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் மாட்டும்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று: அமெரிக்காவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தையும் கடந்தது!

Wednesday, April 22nd, 2020
நிரந்தரமாக குடியுரமை பெற்றுக் கொள்ளும் நோக்கில் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதற்கு 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்தது – கட்டுப்படுத்தமுடியாது தடுமாறும் வல்லரசுகள்!

Tuesday, April 21st, 2020
அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 939 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்தது. உலகம் முழுவதும் 210... [ மேலும் படிக்க ]

தண்ணீரில் கொரோனா வைரஸ் அறிகுறி? – மக்களுக்கு எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ள பிரான்ஸ்!

Tuesday, April 21st, 2020
கொரோனா வைரஸின் அறிகுறி பரிசின் தண்ணீரில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குடிதண்ணீரில் இல்லாவிட்டாலும், முக்கியமாக வீதிகள் கழுவுவதற்குப் பாவிக்கும் தண்ணீர், அழகு... [ மேலும் படிக்க ]

ஒரு டொலருக்கு கீழ் சென்ற கச்சா எண்ணெயின் விலை!

Tuesday, April 21st, 2020
அமெரிக்க சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை வரலாற்றில் முதன்முறையாக பூச்சியமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் ஒரு பீப்பா மசகு எண்ணெய்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று: சர்வதேச ரீதியில் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 70 ஆயிரத்தை கடந்தது!

Tuesday, April 21st, 2020
கொரோனா தொற்று காரணமாக இதுவரை சர்வதேச ரீதியில் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்தை கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் சர்வதேச ரீதியில் ஒரு... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றின் வீரியம் நாளுக்க நாள் அதிகரிப்பு: அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியேற தற்காலிக தடை – அதிபர் டிரம்ப்பு!

Tuesday, April 21st, 2020
அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் வெளிநாட்டவர்கள் குடியேற்றத்திற்கு தற்காலிக தடை விதிப்பதாக அதிபர் டிரம்ப்... [ மேலும் படிக்க ]

இந்திய ஜனாதிபதியின் வாசஸ்தலத்திலும் கொரோனா தொற்று – 100 க்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தல்!

Tuesday, April 21st, 2020
இந்திய ஜனாதிபதியின் வாசஸ்தலமான ரஷ்ரபதி பவானில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, அங்குள்ள சுமார் 100 பேர் வரையில் தனிமைப்படுத்தலுக்கு... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோளில் 6.4 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவிப்பு!

Monday, April 20th, 2020
ஜப்பானின் கிழக்கு கடற்கடை பகுதியை மையமாக கொண்டு இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ஹோன்ஷு... [ மேலும் படிக்க ]