செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

Monday, March 17th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காத தகைமையுள்ள... [ மேலும் படிக்க ]

விஜயகுமாரதுங்க படுகொலை உள்ளிட்ட முக்கிய நபர்களின் படுகொலை –  விசாரணை அறிக்கைகளை  நாடாளுமன்றில் சமர்ப்பிப்போம் –  நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்!

Monday, March 17th, 2025
விஜயகுமாரதுங்க படுகொலை உள்ளிட்ட முக்கிய படுகொலைகள் தொடர்பான விசாரணை அறிக்கைகளை எதிர்வரும் காலங்களில் நாங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிப்போம் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற... [ மேலும் படிக்க ]

பொதுச் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப தேர்தல் ஆணைக்குழுவின் ஒப்புதல் அவசியம் –  ஆணைக்குழுவின்  தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க !

Monday, March 17th, 2025
பொதுச் சேவையில் உள்ள வெற்றிடங்களை விரைவாக நிரப்புவதற்காக 5,882 புதிய உள்ளூராட்சி அதிகாரிகளை நியமிக்க அமைச்சரவை எடுத்த முடிவு, உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் செயல்படுத்தப்பட... [ மேலும் படிக்க ]

 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் 48 மணித்தியாள அடையாள வேலை நிறுத்தம்!

Monday, March 17th, 2025
தபால் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் 48 மணித்தியாள அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பம்!

Monday, March 17th, 2025
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி நண்பகல் வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய... [ மேலும் படிக்க ]

உதவியை பெறும் நிறுவனங்களுக்கு கேள்விதாளை அனுப்பியுள்ள அமெரிக்கா!

Monday, March 17th, 2025
அமெரிக்க நலன்களுடன் ஒத்துப்போகும், ஐக்கிய நாடுகளின் நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களை அறிந்துகொள்ள அமெரிக்கா கேள்வித்தாளை அனுப்பியுள்ளது. இலங்கை உட்பட, அமெரிக்க நிதியைப்... [ மேலும் படிக்க ]

சூறாவளி மற்றும் புயல் காரணமாக அமெரிக்காவில் 20 பேர் வரையில் உயிரிழப்பு!

Sunday, March 16th, 2025
  அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சூறாவளி மற்றும் புயல் காரணமாக இதுவரையில் 20 பேர் வரையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.   அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளைச் சூறாவளி மற்றும் புயல்... [ மேலும் படிக்க ]

48 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு – அஞ்சல் தொழிற்சங்கம் தீர்மானம்!

Sunday, March 16th, 2025
48 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.   ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் சிந்தக பண்டார இதனைத்... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் போட்டிகளில் அதிக வருமானத்தை ஈட்டும் கிரிக்கெட் சபைகளின் பட்டியல் வெளியானது!

Sunday, March 16th, 2025
சர்வதேச ரீதியில் கிரிக்கெட் போட்டிகளில் அதிக வருமானத்தை ஈட்டும் கிரிக்கெட் சபைகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதன்படி குறித்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI)... [ மேலும் படிக்க ]

கண்ணியமான சாரதிகளுக்கு வெகுமதி –  நடைமுறைப்படுத்த  இலங்கை பொலிஸார் திட்டம்!

Sunday, March 16th, 2025
கண்ணியமான சாரதிகளுக்காக எதிர்காலத்தில் வெகுமதி திட்டத்தை நடைமுறைப்படுத்த  இலங்கை பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். அதன்படி வாகன சாரதிகள் பாதுகாப்பான முறையில் வாகனங்களைச் செலுத்த... [ மேலும் படிக்க ]