செய்திகள்

இலங்கையுடனான வெளிநாட்டுக் கடன்மறுசீரமைப்பு – சீன எக்ஸிம் வங்கிக்கு 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் என சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவிப்பு!

Sunday, March 16th, 2025
இலங்கையுடனான வெளிநாட்டுக் கடன்மறுசீரமைப்பை மேற்கொண்டதன் காரணமாக சீனாவின் பிரதான ஏற்றுமதி, இறக்குமதி பங்குதாரரான சீன எக்ஸிம் வங்கிக்கு 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம்... [ மேலும் படிக்க ]

ஏப்ரலில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி!

Sunday, March 16th, 2025
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்வார் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

சர்வதேச மாஸ்டர்ஸ் – இலங்கை  அணிக்கு எதிராக இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 6 ஓட்டங்களால் வெற்றி!

Saturday, March 15th, 2025
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கு எதிராக நேற்று (14) இடம்பெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணி 6 ஓட்டங்களால்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் ஒரு பகுதியாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை – கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி !

Saturday, March 15th, 2025
அமெரிக்காவின் ஒரு பகுதியாக ஒருபோதும் இருக்கப் போவதில்லை என கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கனடாவின் புதிய பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டதன் பின்னர்... [ மேலும் படிக்க ]

பட்டலந்தை ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கை !

Saturday, March 15th, 2025
பட்டலந்தை ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளைமறுதினம் காலை விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார். பட்டலந்தை ஆணைக்குழு அறிக்கையைச் சபைத் தலைவர்... [ மேலும் படிக்க ]

 வீதி போக்குவரத்து தொடர்பில் பொலிசாரால் மாணவர்களுக்கு தெளிவூட்டல்!

Saturday, March 15th, 2025
பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாதுகாப்பான வீதி போக்குவரத்து தொடர்பாக தெளிவூட்டும் நிகழ்வொன்றினை வடமராட்சி கிழக்கு மருதங்கேணி  போக்குவரத்து பொலிசார் நேற்று (14)... [ மேலும் படிக்க ]

வலயமட்ட பூப்பந்தாட்ட போட்டி – உடுவில் மகளிர் கல்லூரி சம்பியன்!  

Saturday, March 15th, 2025
வலயமட்ட பூப்பந்தாட்ட போட்டியில் உடுவில் மகளிர் கல்லூரி சம்பியன் பட்டத்தை தனதாக்கி கொண்டது. இன்றையதினம் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற போட்டியின் இறுதியில்  உடுவில்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் 97.2 வீதமான நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளது – மாவட்ட அரச அதிபர்!

Saturday, March 15th, 2025
கிளிநொச்சி மாவட்டத்தில் 97.2 வீதமான நிலப்பரப்பில் இதுவரை கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளது. 2.7 வீதமான நிலப்பரப்பிலே கண்ணிவெடிகள் அகற்ற வேண்டிய தேவையுள்ளதுஎன கிளிநொச்சி மாவட்ட அரச... [ மேலும் படிக்க ]

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – 6 ஆம் தரத்துக்கு மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளி வெளியானது!

Saturday, March 15th, 2025
நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் அடிப்படையில், அடுத்த வருடம் 6ஆம் தரத்துக்கு மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான... [ மேலும் படிக்க ]

கடுமையான சட்டம் நடைமுறை – தேர்தல் வேட்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Saturday, March 15th, 2025
2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்பிக்கும் வேட்பாளர்கள், க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் சட்டத்தை கடுமையாக... [ மேலும் படிக்க ]